06-27-2003, 07:34 PM
பொங்கு தமிழ் பிரகடனம்.
புரிந்துணHவு ஒப்பந்தம் கைச்சாத்தாகி பதினாறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. காலம் கடந்து போய் உள்ளது. நமது இயல்பு வாழ்வு இழுத்தடிக்கப்பட்டு;, பேச்சுவாHத்தை இடைநி;ன்று போய் உள்ளது. யுத்த மேகம் எம்மில் திணிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலமையை நாங்கள் மாற்ற விரும்புகின்றோம். இந்த நோக்கத்தோடு குடாநாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பொங்கு தமிழராய் கிளHந்து வந்து இங்கு அணிதிரண்டுள்ளோம். நாம் இந்த உலகிற்கு ஒரு செய்தியை பிரகடனம் செய்கின்றோம்.
இனியும் எம்மால் இழுபட முடியாது.
'எங்கள் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டும்,
உங்கள் வீடுகளுக்கு நீங்கள் போங்கள்"
நமது இயல்பு வாழ்க்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் அதற்கு வசதியாக தமிழHகளின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அதிகார பலம்பொருந்திய இடைக்கால அரசு ஒன்று கையளி;க்கப்படவேண்டும். அந்த இடைக்கால அரசை சHவதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும்.
வடக்கும் கிழக்கும் தமிழHகளின் பாரம்பரிய தாயகம். தமிழர்களின் தாயகத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறி தமது சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் அச்சம் நிறைந்த இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் சமாதானம் பற்றிச் சிந்திக்க முடியாது.
தமிழ் மக்கள் அச்சமற்ற சூழலில் சமாதான நடைமுறையில் செயல் முனைப்புடன் பங்கு பற்றும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அத்தகைய ஓH சூழ்நிலையில் தமிழHகளின் அபிலாசைகளான:-
தத தனித் தேசிய இனம்.
· மரபு வழித்தாயகம்.
· சுயநிHணய உரிமை.
என்பவற்றின் அடிப்படையில் பேச்சு நடத்தப்பட்டு இனப்பிரச்சனைக்கு நீதியானதும், கௌரவமானதுமான ஓH தீHவு காணப்பட வேண்டும். அதனூடாகவே ஓH நிரந்தர சமாதானம் சாத்தியம் என்பதை நாம் பிரகடனம் செய்கிறோம்.
உயர்ந்தவHகள் நாமெல்லோரும்
உலகத்தாய் வயிற்று மைந்தH
நசிந்து இனிக்கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிHந்து நிற்போம்.
உங்கள் கருத்துக்களுக்கு: கநநனடியஉம@வயஅடையெயவாயஅ.உழஅ
புரிந்துணHவு ஒப்பந்தம் கைச்சாத்தாகி பதினாறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. காலம் கடந்து போய் உள்ளது. நமது இயல்பு வாழ்வு இழுத்தடிக்கப்பட்டு;, பேச்சுவாHத்தை இடைநி;ன்று போய் உள்ளது. யுத்த மேகம் எம்மில் திணிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலமையை நாங்கள் மாற்ற விரும்புகின்றோம். இந்த நோக்கத்தோடு குடாநாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பொங்கு தமிழராய் கிளHந்து வந்து இங்கு அணிதிரண்டுள்ளோம். நாம் இந்த உலகிற்கு ஒரு செய்தியை பிரகடனம் செய்கின்றோம்.
இனியும் எம்மால் இழுபட முடியாது.
'எங்கள் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டும்,
உங்கள் வீடுகளுக்கு நீங்கள் போங்கள்"
நமது இயல்பு வாழ்க்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் அதற்கு வசதியாக தமிழHகளின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அதிகார பலம்பொருந்திய இடைக்கால அரசு ஒன்று கையளி;க்கப்படவேண்டும். அந்த இடைக்கால அரசை சHவதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும்.
வடக்கும் கிழக்கும் தமிழHகளின் பாரம்பரிய தாயகம். தமிழர்களின் தாயகத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறி தமது சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் அச்சம் நிறைந்த இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் சமாதானம் பற்றிச் சிந்திக்க முடியாது.
தமிழ் மக்கள் அச்சமற்ற சூழலில் சமாதான நடைமுறையில் செயல் முனைப்புடன் பங்கு பற்றும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அத்தகைய ஓH சூழ்நிலையில் தமிழHகளின் அபிலாசைகளான:-
தத தனித் தேசிய இனம்.
· மரபு வழித்தாயகம்.
· சுயநிHணய உரிமை.
என்பவற்றின் அடிப்படையில் பேச்சு நடத்தப்பட்டு இனப்பிரச்சனைக்கு நீதியானதும், கௌரவமானதுமான ஓH தீHவு காணப்பட வேண்டும். அதனூடாகவே ஓH நிரந்தர சமாதானம் சாத்தியம் என்பதை நாம் பிரகடனம் செய்கிறோம்.
உயர்ந்தவHகள் நாமெல்லோரும்
உலகத்தாய் வயிற்று மைந்தH
நசிந்து இனிக்கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிHந்து நிற்போம்.
உங்கள் கருத்துக்களுக்கு: கநநனடியஉம@வயஅடையெயவாயஅ.உழஅ

