02-26-2004, 11:58 PM
[quote=kuruvikal]குறள் கொண்டு ஒரு சின்ன உதாரணம்....
கீழே உள்ள இணைப்பில் போய்...அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்...அல்லது கீழே உள்ள அதே குறள்களில் 51...56 வரை உள்ளவற்றில் பெண்கள் தொடர்பில் சொன்னவற்றில் எத்தனை 'அதி நவீன' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெண்ணியம் என்ற மாயைக்கு எதிரானவை....ஏன்...??! அப்படி ஒன்றும் இல்லை என்றால் மிகுதி நாங்களே சொல்கிறோம்....!
<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-6.gif' border='0' alt='user posted image'>
[url=http://www.tamilcyber.com/resources/kural/1-6.htm]அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்
வள்ளுவம் என்பது ஒரு வணிக சமூகத்தின் வாழ்கை நெறிமுறைகளின் வழிகாட்டி அன்றி சமூகநீதி உள்ள போதனைகள் அல்ல. அத்துடன் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது குறள்களும் ஒருவரால் (வள்ளுவரால்) எழுதப்பட்டவையும் அல்ல என்பதும் இன்றைய linguisticsகளின் கணிப்பு.
கீழே உள்ள இணைப்பில் போய்...அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்...அல்லது கீழே உள்ள அதே குறள்களில் 51...56 வரை உள்ளவற்றில் பெண்கள் தொடர்பில் சொன்னவற்றில் எத்தனை 'அதி நவீன' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெண்ணியம் என்ற மாயைக்கு எதிரானவை....ஏன்...??! அப்படி ஒன்றும் இல்லை என்றால் மிகுதி நாங்களே சொல்கிறோம்....!
<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-6.gif' border='0' alt='user posted image'>
[url=http://www.tamilcyber.com/resources/kural/1-6.htm]அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்
வள்ளுவம் என்பது ஒரு வணிக சமூகத்தின் வாழ்கை நெறிமுறைகளின் வழிகாட்டி அன்றி சமூகநீதி உள்ள போதனைகள் அல்ல. அத்துடன் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது குறள்களும் ஒருவரால் (வள்ளுவரால்) எழுதப்பட்டவையும் அல்ல என்பதும் இன்றைய linguisticsகளின் கணிப்பு.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

