02-26-2004, 11:32 PM
தற்போது வெளிவரும் அரசியற்கட்டுரைகளையோ அல்லது நூல்களையோ நான் படிப்பதில்லை.நான் கண்ணால்கண்டவிடயங்கள் பலவற்றையே மாற்றி எழுதியுள்ளனர். மற்றையவிடயங்கள் எப்படி உண்மையாக இருக்கமுடியும். அதுமட்டுமல்லாது ஒருவருக்கொருவர் முரணானவரலாற்றை வேறு எழுகிறார்கள்.
இங்குள்ள வாசிகசாலைக்கு போனால் இலங்கைவரலாறு பற்றி ஆயிரம் நூல்களை எடுக்கலாம். ஆனால் சிலகாலங்களுக்குமுன் நடந்த வரலாற்றை தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதியது போல் இங்குள்ள நூல்களில் காணமுடியவில்லை.
காலணித்துவத்திற்குள் இலங்கை எப்படி வந்தது என்பதிலிருந்து அந்தவேளையில் யார் யார் கவர்ணர்களாக இருந்தாரகள். அப்போது இருந்த சமுகம் எப்படி இருந்தது. அரசர்கள் சண்டைகள் பற்றி அனைத்தையும் அறியலாம்.
புஸ்பராசனின் நூலுக்குரிய விமர்சனத்தை பாத்தா ஒரு சில தவறுகளை தவிர மிச்சம் நல்லா இருக்கும் போல இருக்கு. நேர்மையா இரண்டு பக்கத்து தவறுகளையும் நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கார் போல இருக்குது. படித்துபார்த்தால் தான் மிகுதிவிடயம் புரியும்.
இங்குள்ள வாசிகசாலைக்கு போனால் இலங்கைவரலாறு பற்றி ஆயிரம் நூல்களை எடுக்கலாம். ஆனால் சிலகாலங்களுக்குமுன் நடந்த வரலாற்றை தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதியது போல் இங்குள்ள நூல்களில் காணமுடியவில்லை.
காலணித்துவத்திற்குள் இலங்கை எப்படி வந்தது என்பதிலிருந்து அந்தவேளையில் யார் யார் கவர்ணர்களாக இருந்தாரகள். அப்போது இருந்த சமுகம் எப்படி இருந்தது. அரசர்கள் சண்டைகள் பற்றி அனைத்தையும் அறியலாம்.
புஸ்பராசனின் நூலுக்குரிய விமர்சனத்தை பாத்தா ஒரு சில தவறுகளை தவிர மிச்சம் நல்லா இருக்கும் போல இருக்கு. நேர்மையா இரண்டு பக்கத்து தவறுகளையும் நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கார் போல இருக்குது. படித்துபார்த்தால் தான் மிகுதிவிடயம் புரியும்.

