Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்த 21ம் நூற்றாண்டிலும்.... புலத்தில் தமிழ்ப் பெண்கள்...
#10
ஏதோ பெண்கள் என்பவர்கள் ஏலியனோ என்றுதான் இவற்றைப்பார்கின்ற போது தோன்றுது....!

தமது இயலாமைகளில் இருந்து விடுபட முனையும் அனைவருக்கும் இப்படித்தான் பிரமைகள் தோன்றும்.....! அதற்காக பெண்களை ஏலியன் ஆக்காதீர்கள்....! அவர்கள் மனிதக் கூர்ப்பின் வழி ஆணுடன் இணைந்தே கிட்டத்தட்ட 5 மில்லியன் (5,000,000) ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்....!

பெண்ணியம் என்ற பிரமை பிடித்தது இப்ப ஒரு 50 வருடங்களுக்குள் தான்....கூர்ப்பின் வழி பெண்ணின் திறமைகள் வளர்ந்திருக்கவில்லை என்றால் இன்று நீங்கள் மந்திகளாகத்தான் இருப்பீர்கள்...அதுவும் ஆண் உங்களை கூர்ப்பின் வழி அடக்கி வந்திருந்தால் கூட உங்களால் திடீர் என்று வானம் முட்ட உயர்வுகள் பெற்றிருக்க முடியாது....!

முதலில் பிரமையில் இருந்து விடுபட்டு யதார்த்தத்தை தரிசிக்கப்பாருங்கள் இன்றேல் எனிமேல்தான் ஆண் அடக்க வேண்டிய தேவை எழலாம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 02-24-2004, 11:55 AM
[No subject] - by kuruvikal - 02-24-2004, 12:39 PM
[No subject] - by Mathan - 02-25-2004, 08:40 PM
[No subject] - by Rajan - 02-26-2004, 01:28 AM
[No subject] - by Mathan - 02-26-2004, 02:36 AM
[No subject] - by Rajan - 02-26-2004, 03:30 PM
[No subject] - by kuruvikal - 02-26-2004, 08:44 PM
[No subject] - by shanthy - 02-26-2004, 09:27 PM
[No subject] - by Mathan - 02-26-2004, 09:39 PM
[No subject] - by kuruvikal - 02-26-2004, 10:04 PM
[No subject] - by Mathan - 02-26-2004, 10:15 PM
[No subject] - by thampu - 02-27-2004, 01:06 AM
[No subject] - by vasisutha - 02-27-2004, 01:12 AM
[No subject] - by thampu - 02-27-2004, 02:03 AM
[No subject] - by shanthy - 02-27-2004, 07:38 AM
[No subject] - by Mathan - 02-27-2004, 07:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)