02-26-2004, 08:30 PM
kuruvikal Wrote:இராமகிருஷ்ணர் அப்படி ஒரு பொருள்படத்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்...???(நீங்கள் குறிப்பிட்டதற்கு) எமக்குத்தரப்பட்ட தகவலின் பிரகாரம் அவர் இரு தரப்பையுமே குறிப்பிடுகிறார் எனத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது...இதற்கு மேல் நாம் செல்வது விதண்டாவதாமாகவேதான் அமையும்....!
இவரின் சீடரான சுவாமிகள் விவேகானந்தர் கூட பெண்களைத் தாயாகாத்தான் பார்க்கச் சொன்னார்.....எனவே இதிலிருந்து உங்கள் கருத்தை அப்படியே ஏற்பதென்பது கடினமே....!
பெண்களின் சில குணங்களைப் பற்றி திருவள்ளுவர் கூட அவ்வளவு திருப்தியாகச் சொல்லவில்லையே....! ஏன்.....????!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
உங்க கட்டுரையில இராமகிருஷ்ணர் சொன்னதா இருக்கிறதை பத்திதான் என்னோடகருத்த சொன்னேன். பெண்ணை பத்தி அவர் என்ன சொல்லியிருக்காருன்னு படிச்சு பாருங்க. நீங்க கேட்டுகிறதால இதோட அதை விட்டுர்ரேன்.
திருவள்ளுவர் பெண்களை பத்தி திருப்தியா சொல்லாலைன்னு சொல்றீங்க, அவர் அப்படி என்ன சொன்னாருன்னு சொல்லுங்க, நா அதுக்கு என் கருத்தை சொல்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: