02-26-2004, 07:58 PM
இராமகிருஷ்ணர் அப்படி ஒரு பொருள்படத்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்...???(நீங்கள் குறிப்பிட்டதற்கு) எமக்குத்தரப்பட்ட தகவலின் பிரகாரம் அவர் இரு தரப்பையுமே குறிப்பிடுகிறார் எனத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது...இதற்கு மேல் நாம் செல்வது விதண்டாவதாமாகவேதான் அமையும்....!
இவரின் சீடரான சுவாமிகள் விவேகானந்தர் கூட பெண்களைத் தாயாகாத்தான் பார்க்கச் சொன்னார்.....எனவே இதிலிருந்து உங்கள் கருத்தை அப்படியே ஏற்பதென்பது கடினமே....!
பெண்களின் சில குணங்களைப் பற்றி திருவள்ளுவர் கூட அவ்வளவு திருப்தியாகச் சொல்லவில்லையே....! ஏன்.....????!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
இவரின் சீடரான சுவாமிகள் விவேகானந்தர் கூட பெண்களைத் தாயாகாத்தான் பார்க்கச் சொன்னார்.....எனவே இதிலிருந்து உங்கள் கருத்தை அப்படியே ஏற்பதென்பது கடினமே....!
பெண்களின் சில குணங்களைப் பற்றி திருவள்ளுவர் கூட அவ்வளவு திருப்தியாகச் சொல்லவில்லையே....! ஏன்.....????!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

