02-26-2004, 10:43 AM
kuruvikal Wrote:<b>காமத்தை வெல்வது எங்ஙனம்?</b>
[b]குடும்பத்தார்களே, ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.
புகை சூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல், ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும், ஜாக்கிரதையாயும் இருந்தாலும் பெண் நெருக்கத்தினால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
அதை பெண்ணாசைன்னு சொல்றதை விட சிற்றின்ப ஆசைன்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா ஆண் பெண் இரண்டு பேருக்கும் சிற்றின்ப ஆசை உண்டு.
அவர் பெண்கள் இந்த ஆசைய அடக்கதெரிஞ்சவங்க அப்பிடிங்கிறதாலை ஆண்களுக்கு மட்டும் இந்த கருத்தை சொல்லி அதை ஆணாசைன்னு பெயர் வைச்சாரோ தெரியலை.
மத்தது அவர் சொல்லியிருக்கிற இந்த வரிகள் கண்டிக்கபடவேண்டியது.
"பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்"
இது எப்பிடிபட்ட ஞானியா இருந்தாலும் அவரும் ஒரு ஆண் தான் அவரோட பார்வை அப்பிடிதான் இருக்கும்கிறதை உறுதிப்படுத்துறமாதி இருக்கு.
எது எப்பிடியுருந்தாலும் பெண்கள் இதை பத்தின உங்க கருத்த சொல்லுங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

