02-26-2004, 05:55 AM
வசி சொல்வதிலும் அர்த்தம் இருக்கின்றது
செய்யாதே என்று சொல்வதும் ஒரு அடக்குமுறைதான் சுதந்திரம் என்பது செய்யாதே என்ற சொல்லின் அழிப்புத்தான் செய் என்பதும் அடக்குமுறைதான எனவே எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் முறை.
செய்யாதே என்று சொல்வதும் ஒரு அடக்குமுறைதான் சுதந்திரம் என்பது செய்யாதே என்ற சொல்லின் அழிப்புத்தான் செய் என்பதும் அடக்குமுறைதான எனவே எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் முறை.
[b] ?

