06-17-2003, 09:16 AM
நல்லதொரு கருத்துத்தான்
ஆனாலும் புலம்பெயர் மண்ணில் மட்டுமல்ல.......தாய்நிலத்திலும் புரிந்துகொள்ளும் தன்மை அரிதாகின்றது. திருணம் முடிந்து ஓரிரு வருடங்களில் இருக்கின்ற இறுக்கம் இழகுகின்றது. அதை தொடர்ந்து காண முடியவில்லை. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பெற்றோரிற்கு பொறுப்புகள் அதிகரிக்கின்றனவோ என்னவோ அவர்கள் தங்களை மறக்கின்றார்கள். தமக்கிடையில் பிள்கைளின் பெற்றோர்கள் என்ற பதவி மட்டுமே இருப்பதாக உணர்கின்றார்கள். கணவன் மனைவி என்பதை அறவே மறந்துவிடுகின்றார்கள்.
புரிந்துணர்வு ஊடல் கூடல் எல்லாம் காணவேண்டுமாயின் 50 ஆண்டுகள் பின்னுக்கு போகவேண்டும்.
ஆனாலும் புலம்பெயர் மண்ணில் மட்டுமல்ல.......தாய்நிலத்திலும் புரிந்துகொள்ளும் தன்மை அரிதாகின்றது. திருணம் முடிந்து ஓரிரு வருடங்களில் இருக்கின்ற இறுக்கம் இழகுகின்றது. அதை தொடர்ந்து காண முடியவில்லை. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பெற்றோரிற்கு பொறுப்புகள் அதிகரிக்கின்றனவோ என்னவோ அவர்கள் தங்களை மறக்கின்றார்கள். தமக்கிடையில் பிள்கைளின் பெற்றோர்கள் என்ற பதவி மட்டுமே இருப்பதாக உணர்கின்றார்கள். கணவன் மனைவி என்பதை அறவே மறந்துவிடுகின்றார்கள்.
புரிந்துணர்வு ஊடல் கூடல் எல்லாம் காணவேண்டுமாயின் 50 ஆண்டுகள் பின்னுக்கு போகவேண்டும்.
[b] ?

