06-17-2003, 07:01 AM
ஆண் இன்றி பெண் இல்லை பெண் இன்றி ஆண் இல்லை. அதே போல் தான் ஆண் இன்றி பிரச்சனைகள் இல்லை பெண் இன்றி பிரச்சனைகள் இல்லை. ஒரு குடும்பத்தில் பிரச்சனைகள் சகஐமே.பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்து போகும்.
திருமணத்திற்கு முன் எப்படா திருமணம் முடித்து வைப்பார்கள் என அழுதோர் திருமணத்தின் பின் ஏனடா திருமணம் செய்தோம் என அழுகிறார்கள் அல்லது சலித்துக்கொள்கிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இந்த சலிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இயந்திரத்தனமான வாழ்க்கை. எமக்கான பொழுதுபோக்குகளை வீட்டக்குள் முடித்து விடுதல். எந்த சந்தோசங்களையும் அனுபவிக்க முடியாத தன்மை. இப்படியாக பட்டியல் நீள்கிறது.
குடும்பம் கணவன் மனைவி என்கிறபோது கட்டாயம் அவர்களுக்குள் நட்பு என்பது மலரவேண்டும்.
இந்த புலம் பெயர் தேசத்தில் மனம் விட்டு பேசிக்கொள்ள யாரும் கிடைத்து விடுவதில்லை.
நட்பு மலரவேண்டுமாயின் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாக இருப்பது கட்டாயமாகிறது.
எத்தனையோ ஆண்களுக்கு இன்னமும் பெண்களின் மனதை புரிந்து கொள்கின்ற பக்குவம் இல்லை என்று தான் கூறலாம். அதே போல் ஆண்களின் மனதை முழுமையாக புரிந்து கொள்ளாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியானால் பிரச்சனை தான். இதற்கு காரணம் ஆண் பெண்களின் குறை அலஇல. எமகஇகான பிரச்சனைகளை விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளாத தன்மையே.
வாழக்;கை ஒரே ஒரு முறை தான் இந்த வாழ்க்கையை அழகுற வாழ்ந்து மடிவதே நல்லது.
விட்டுக்கொடுத்தல் என்பதும் புரிந்துணர்வு என்பதும் கட்டாயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்தால் பிரச்சனைகள் தான் ஏது?
இடைக்கிடை ஊடல் தேவை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதிலும் குடித்த தேனீர் கப்பை கழுவாது வைத்தும் கொஞ்சம் கொஞ்சம் கோவித்துக்கொள்ளுங்கள்.
திருமணத்திற்கு முன் எப்படா திருமணம் முடித்து வைப்பார்கள் என அழுதோர் திருமணத்தின் பின் ஏனடா திருமணம் செய்தோம் என அழுகிறார்கள் அல்லது சலித்துக்கொள்கிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இந்த சலிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இயந்திரத்தனமான வாழ்க்கை. எமக்கான பொழுதுபோக்குகளை வீட்டக்குள் முடித்து விடுதல். எந்த சந்தோசங்களையும் அனுபவிக்க முடியாத தன்மை. இப்படியாக பட்டியல் நீள்கிறது.
குடும்பம் கணவன் மனைவி என்கிறபோது கட்டாயம் அவர்களுக்குள் நட்பு என்பது மலரவேண்டும்.
இந்த புலம் பெயர் தேசத்தில் மனம் விட்டு பேசிக்கொள்ள யாரும் கிடைத்து விடுவதில்லை.
நட்பு மலரவேண்டுமாயின் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாக இருப்பது கட்டாயமாகிறது.
எத்தனையோ ஆண்களுக்கு இன்னமும் பெண்களின் மனதை புரிந்து கொள்கின்ற பக்குவம் இல்லை என்று தான் கூறலாம். அதே போல் ஆண்களின் மனதை முழுமையாக புரிந்து கொள்ளாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியானால் பிரச்சனை தான். இதற்கு காரணம் ஆண் பெண்களின் குறை அலஇல. எமகஇகான பிரச்சனைகளை விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளாத தன்மையே.
வாழக்;கை ஒரே ஒரு முறை தான் இந்த வாழ்க்கையை அழகுற வாழ்ந்து மடிவதே நல்லது.
விட்டுக்கொடுத்தல் என்பதும் புரிந்துணர்வு என்பதும் கட்டாயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்தால் பிரச்சனைகள் தான் ஏது?
இடைக்கிடை ஊடல் தேவை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதிலும் குடித்த தேனீர் கப்பை கழுவாது வைத்தும் கொஞ்சம் கொஞ்சம் கோவித்துக்கொள்ளுங்கள்.
[b]Nalayiny Thamaraichselvan

