02-25-2004, 12:32 PM
நான் 197...... வடமறாடசியில் பிறப்பெடுத்து உரிய மாதிரி கல்வி கற்று உரியமாதிரி காட்லி சென்று உரியமாதிரி கல்வி கற்று கற்கும் காலத்தில்
இந்துமா மன்றம்
மானவர் அமைப்பு
சாரனர் அமைப்பு
உயர்தர வகுப்புத் தலைவன்
போன்றவற்றிலும் வேற என்ன என்ன எல்லாம் அமைப்புகள் இருக்கோ அந்த அமைப்பெல்லாம் இருந்த சாதாரன தரம் எடுத்து உயர்தரம் படித்து சிலகாலத்தாலை முற்றுமுளுதாக தலைநகருக்கு இடம் பெயர்ந்தேன்.
நீங்கள் சொன்படி இடைநிறுத்தம் செய்தது என்பதும் அதை நான் பயித்தியகாரன்போல வேறு யாருக்கோ சொன்னதாகவும் ஏன் தப்பான கருத்தை களத்திலை போட்டு கீரோ ஆக்கிறீங்க?
நீங்கள் பாடசாலை போக இல்லை என்டு தெரியுது காரனம் நான் பாடசாலையிலை கற்பளிப்பு குற்றத்திற்காக இடைநிறுத்த அது என்ன கலவன் பாடசாலையோ?
அங்கு படிப்பது 2000 ஆண்கள் அல்லவா?
நீங்கள் ஒரு பொய் எளுதி அதை என்னில் சாட்டாகபோட்டு எனக்க ஒரு இளமைக்கால துடிப்புள்ள பெருமை தேடித்தந்தமைக்கு நன்றிகள்.
8 ம் வகுப்பவரைக்கும் படித்திரிந்தால் நான் எப்படி சாதரனதரம் முடித்து உயர் தரம் முடித்து திறந்த பல்கலைக்கழகம் போய் அதேநேரம் பிரித்தானிய சில பரீட்சைகள் முடித்து வேலை செய்து இப்படி வளந்திருக்கமுடியும்? உங்களின் அறிவா எனது அறிவா குறைவு என்டு நேயர்கள் தீர்மானிக்கட்டும்?
சரி அதுதான் ஏதோ நீங்கள் சொல்வது எல்லாம் என்மை என்டு எடுத்துக்கொன்டால் நான் எப்படி தற்போது ஒரு நாட்டின் வெளிநாட்டு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் ஊடக உறுப்பினர்களின் 53 நாட்டு பிரதி நிதிகளுடன் ஒரு இந்திய பிராந்தியத்திற்குள் இருப்பவனாக அதுவும் ஒரு இலங்கையனாக அதுவும் ஒரு தமிழனாக அத்தனை உரக நாட்டு உறுப்பினர்களுடன் தலைநிமிர்ந்து உலாவரமுடியும்.?
ஒருவனை பேக்காட்டலாம் இருவரைப்பேக்காட்டலாம் உலகத்தை பேக்காட்டமுடீயுமா?
ஒரு நாட்டாலும் அந்த நாட்டு இரகசிய உளவுத்துறைகளாலும் கவனிக்கப்பட்டு போக்குகள் நடைகள் பாத்து உறவுகள் தொடர்புகள் பாத்து எந்தவித தொடர்பும் அற்றவர்களைத்தான் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாதவர்களை அதுவும் திறமையுள்ளவர்களை பல இரகசிய கவனிப்புகள் அனைத்தும் பரிசோதித்து பின்னி அறிந்துதான் ஒருவரை ஊடகத்துறை சார்ந்தவராக அமைச்சின் வெளியுறவு பிரிவு ஏற்றுக்கொள்ளும்.
அதவும் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் வெளியில் இவர்களால் வெளியிடப்படும் கருத்துகள்கூட உன்னிப்பாக கவனிக்கப்படும்.
இவர்கள் தமது நாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செய்திகளை வெளியிடுகிறார்களா என்டும் பார்த்துக்கொள்ளும்.
மொத்தத்தில் சர்வதேச ஊடகத்துறை சார்ந்தவர்களை அமைச்சுகள் தனது புhனைக்கன்னால் கவனித்தும் வரும். இப்படி ஒரு சிறுவயதில் வந்து சில கருத்துகளை முன்வைக்க எனது படித்துப்பட்டம் பெற்று பன்பாக இந்தநாட்டு முக்கிய அரச மருத்துவமனையில் அதிகாரி தரத்தில் வேலை செய்யும் மனைவியை பற்றி கதைக்கவோ அல்லது அல்லது எனது குடும்பம் பற்றி கதைக்கவோ என்ன தகுதி இருக்கு உமக்கு முதலில் அதைச்சுட்டிக்காட்டும்?
பல சிங்களவர்களினதும் சிறீலங்கா வெளிநாட்டு அமைச்சுகளினதும் தேசத்துரொக காட்டிக்கொடுக்கும் கும்பலாலும் பல உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிக்கொன்டு முடிந்த அளவில் பல ஊடகங்களில் பல பெயர்களில் செய்திகளை வெளியிட்டு வருவது தவறா?
மொத்தத்தில் நான் களத்தில் எளுதும் கருத்துகள் 100 வீதம் உன்மைத்தன்மை உடயவை நான் தகவல் சேகரிப்பதற்கு வேசையுடன் சென்றுதான் தகவல் எடுக்கமுடீயும் என்டால் வேசையுடன் சென்றுதான் தகவல் எடுக்க வேன்டும் இதுதான் சார்வதேச ஊடக நுட்பம் அந்த நுட்பத்தை நான் நன்கு பல சர்வதேச ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் பளகி பெற்று வைத்திருக்கிறேன்.
முடிந்தால் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் தாயகபற்றுள்ள எனது குருதி என்றும் தாயகப்பற்றுடன்தான் ஓடும் அது யாருக்கும் விலை போகாது.
நட்பு வேறு எனது ஊடகத்துறை வேறு எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் நட்பு நட்பாக இருக்கும் ஆனால் எனது கடமை கடமையாக இருக்கும் இது யாழ் களத்திற்கு இல்லை எனது அனைத்து திடமான நிலைப்பாடு இது தொடர்ந்து என்வளி தனிவளி யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்கி நான் மனம் நோப்போறவன் இல்லை காரனம்.
எனக்கு தெரியும் எது தவறு எது சரி.
மொத்தத்தில் மோகன் தடை செய்தால் யாழ் களத்தைத்தான் நான் விட்டு ஒதுங்குவேன் ஆனால் எனது ஊடகத்துறையை யாராலும் அளிக்கமுடியாது.
நான் எந்த தமழ் தேசத்துரோகிகளுக்கும் விலை பேசப்படவும் இல்லை விலை போகவும் இல்லை பலர் எனக்கு விலை பேசியும் அது ஏமாற்றம்தான் அடைந்தார்கள் அதற்கும் அதன் ஆத்திரத்திற்கும் பளி தீர்க்க உங்களுக்க யாழ் களம் இடம் கொடுக்கலாம் ஆனால் என்னையாரும் விலை பேசி வென்றவிடமுடியாது.
மொத்த்தில் பல ஊடகத்துறை சார்ந்தவர்கள் இலங்கையிலும் ஜரோப்பாவிலும் விலை போனார்கள் அதற்கு பல காரனங்கள் இருக்கிறது நான் பெரை சுட்டிக்காட்ட விரும்பவிலலை.
ஆனால் அந்த சதிவலை எனக்கும் வரிக்கப்பட்டது ஆனால் அந்த சதிவலையை நான் அவர்களுக்கு திரும்பி கொடுத்தேன் இதுதான் எனக்கும் மற்ற வர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இறுதியும் அறுதியுமாக சொல்கிறேன் நதன் எனது சொந்த பெயரில்தான் உலாகத்தில் உலாவருகிறேன் முடிந்தால் கருத்து ரீதியாகவோ அல்லது வன்முறை ரீதியாகவோ அல்லது நீதி ரீதியாகவோ மோதிப்பாக்கலாம் இது எனது வெளிப்டை வேன்டதல். மொத்தத்தில் யாழ் களத்தில் கருத்த எளுத வருவபவர்களுக்கு சொந்த தாய் தகப்பன் வைத்த பெயரைகூட உச்சரிக்க தைரியம் இல்லாதவர்கள். என்பது எனது நிலைப்பாடு முதலில் உன்னை நீ உறுதியாக்கிக்கொள் அதன்பின்ப மற்றவர்களின் குடும்பத்தை பற்றி சந்தி மற்றவர்கள் பொருளாதார வாழ்வாதார உயர் நிலைகளில் இருக்கம் பேகாது சுhரியனைப்பாத்து நாய் குலைத்த மாதிரி குலைத்த ஒரு பயனும் இல்லை.
தேவை ஏற்பட்டால் நான் எனது பிறந்த நாளில் இருந்த இன்றவரை உள்ள அனைத்து தகவல்கiளுயும் கொன்டு வருகிறேன் யார் யாhராக இருந்தார்கள் என்பது அப்போது தெரியவரும்.
முடிந்தால் உங்கள் நியாயங்களை வையுங்கள்.?
இந்துமா மன்றம்
மானவர் அமைப்பு
சாரனர் அமைப்பு
உயர்தர வகுப்புத் தலைவன்
போன்றவற்றிலும் வேற என்ன என்ன எல்லாம் அமைப்புகள் இருக்கோ அந்த அமைப்பெல்லாம் இருந்த சாதாரன தரம் எடுத்து உயர்தரம் படித்து சிலகாலத்தாலை முற்றுமுளுதாக தலைநகருக்கு இடம் பெயர்ந்தேன்.
நீங்கள் சொன்படி இடைநிறுத்தம் செய்தது என்பதும் அதை நான் பயித்தியகாரன்போல வேறு யாருக்கோ சொன்னதாகவும் ஏன் தப்பான கருத்தை களத்திலை போட்டு கீரோ ஆக்கிறீங்க?
நீங்கள் பாடசாலை போக இல்லை என்டு தெரியுது காரனம் நான் பாடசாலையிலை கற்பளிப்பு குற்றத்திற்காக இடைநிறுத்த அது என்ன கலவன் பாடசாலையோ?
அங்கு படிப்பது 2000 ஆண்கள் அல்லவா?
நீங்கள் ஒரு பொய் எளுதி அதை என்னில் சாட்டாகபோட்டு எனக்க ஒரு இளமைக்கால துடிப்புள்ள பெருமை தேடித்தந்தமைக்கு நன்றிகள்.
8 ம் வகுப்பவரைக்கும் படித்திரிந்தால் நான் எப்படி சாதரனதரம் முடித்து உயர் தரம் முடித்து திறந்த பல்கலைக்கழகம் போய் அதேநேரம் பிரித்தானிய சில பரீட்சைகள் முடித்து வேலை செய்து இப்படி வளந்திருக்கமுடியும்? உங்களின் அறிவா எனது அறிவா குறைவு என்டு நேயர்கள் தீர்மானிக்கட்டும்?
சரி அதுதான் ஏதோ நீங்கள் சொல்வது எல்லாம் என்மை என்டு எடுத்துக்கொன்டால் நான் எப்படி தற்போது ஒரு நாட்டின் வெளிநாட்டு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் ஊடக உறுப்பினர்களின் 53 நாட்டு பிரதி நிதிகளுடன் ஒரு இந்திய பிராந்தியத்திற்குள் இருப்பவனாக அதுவும் ஒரு இலங்கையனாக அதுவும் ஒரு தமிழனாக அத்தனை உரக நாட்டு உறுப்பினர்களுடன் தலைநிமிர்ந்து உலாவரமுடியும்.?
ஒருவனை பேக்காட்டலாம் இருவரைப்பேக்காட்டலாம் உலகத்தை பேக்காட்டமுடீயுமா?
ஒரு நாட்டாலும் அந்த நாட்டு இரகசிய உளவுத்துறைகளாலும் கவனிக்கப்பட்டு போக்குகள் நடைகள் பாத்து உறவுகள் தொடர்புகள் பாத்து எந்தவித தொடர்பும் அற்றவர்களைத்தான் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாதவர்களை அதுவும் திறமையுள்ளவர்களை பல இரகசிய கவனிப்புகள் அனைத்தும் பரிசோதித்து பின்னி அறிந்துதான் ஒருவரை ஊடகத்துறை சார்ந்தவராக அமைச்சின் வெளியுறவு பிரிவு ஏற்றுக்கொள்ளும்.
அதவும் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் வெளியில் இவர்களால் வெளியிடப்படும் கருத்துகள்கூட உன்னிப்பாக கவனிக்கப்படும்.
இவர்கள் தமது நாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செய்திகளை வெளியிடுகிறார்களா என்டும் பார்த்துக்கொள்ளும்.
மொத்தத்தில் சர்வதேச ஊடகத்துறை சார்ந்தவர்களை அமைச்சுகள் தனது புhனைக்கன்னால் கவனித்தும் வரும். இப்படி ஒரு சிறுவயதில் வந்து சில கருத்துகளை முன்வைக்க எனது படித்துப்பட்டம் பெற்று பன்பாக இந்தநாட்டு முக்கிய அரச மருத்துவமனையில் அதிகாரி தரத்தில் வேலை செய்யும் மனைவியை பற்றி கதைக்கவோ அல்லது அல்லது எனது குடும்பம் பற்றி கதைக்கவோ என்ன தகுதி இருக்கு உமக்கு முதலில் அதைச்சுட்டிக்காட்டும்?
பல சிங்களவர்களினதும் சிறீலங்கா வெளிநாட்டு அமைச்சுகளினதும் தேசத்துரொக காட்டிக்கொடுக்கும் கும்பலாலும் பல உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிக்கொன்டு முடிந்த அளவில் பல ஊடகங்களில் பல பெயர்களில் செய்திகளை வெளியிட்டு வருவது தவறா?
மொத்தத்தில் நான் களத்தில் எளுதும் கருத்துகள் 100 வீதம் உன்மைத்தன்மை உடயவை நான் தகவல் சேகரிப்பதற்கு வேசையுடன் சென்றுதான் தகவல் எடுக்கமுடீயும் என்டால் வேசையுடன் சென்றுதான் தகவல் எடுக்க வேன்டும் இதுதான் சார்வதேச ஊடக நுட்பம் அந்த நுட்பத்தை நான் நன்கு பல சர்வதேச ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் பளகி பெற்று வைத்திருக்கிறேன்.
முடிந்தால் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் தாயகபற்றுள்ள எனது குருதி என்றும் தாயகப்பற்றுடன்தான் ஓடும் அது யாருக்கும் விலை போகாது.
நட்பு வேறு எனது ஊடகத்துறை வேறு எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் நட்பு நட்பாக இருக்கும் ஆனால் எனது கடமை கடமையாக இருக்கும் இது யாழ் களத்திற்கு இல்லை எனது அனைத்து திடமான நிலைப்பாடு இது தொடர்ந்து என்வளி தனிவளி யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்கி நான் மனம் நோப்போறவன் இல்லை காரனம்.
எனக்கு தெரியும் எது தவறு எது சரி.
மொத்தத்தில் மோகன் தடை செய்தால் யாழ் களத்தைத்தான் நான் விட்டு ஒதுங்குவேன் ஆனால் எனது ஊடகத்துறையை யாராலும் அளிக்கமுடியாது.
நான் எந்த தமழ் தேசத்துரோகிகளுக்கும் விலை பேசப்படவும் இல்லை விலை போகவும் இல்லை பலர் எனக்கு விலை பேசியும் அது ஏமாற்றம்தான் அடைந்தார்கள் அதற்கும் அதன் ஆத்திரத்திற்கும் பளி தீர்க்க உங்களுக்க யாழ் களம் இடம் கொடுக்கலாம் ஆனால் என்னையாரும் விலை பேசி வென்றவிடமுடியாது.
மொத்த்தில் பல ஊடகத்துறை சார்ந்தவர்கள் இலங்கையிலும் ஜரோப்பாவிலும் விலை போனார்கள் அதற்கு பல காரனங்கள் இருக்கிறது நான் பெரை சுட்டிக்காட்ட விரும்பவிலலை.
ஆனால் அந்த சதிவலை எனக்கும் வரிக்கப்பட்டது ஆனால் அந்த சதிவலையை நான் அவர்களுக்கு திரும்பி கொடுத்தேன் இதுதான் எனக்கும் மற்ற வர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இறுதியும் அறுதியுமாக சொல்கிறேன் நதன் எனது சொந்த பெயரில்தான் உலாகத்தில் உலாவருகிறேன் முடிந்தால் கருத்து ரீதியாகவோ அல்லது வன்முறை ரீதியாகவோ அல்லது நீதி ரீதியாகவோ மோதிப்பாக்கலாம் இது எனது வெளிப்டை வேன்டதல். மொத்தத்தில் யாழ் களத்தில் கருத்த எளுத வருவபவர்களுக்கு சொந்த தாய் தகப்பன் வைத்த பெயரைகூட உச்சரிக்க தைரியம் இல்லாதவர்கள். என்பது எனது நிலைப்பாடு முதலில் உன்னை நீ உறுதியாக்கிக்கொள் அதன்பின்ப மற்றவர்களின் குடும்பத்தை பற்றி சந்தி மற்றவர்கள் பொருளாதார வாழ்வாதார உயர் நிலைகளில் இருக்கம் பேகாது சுhரியனைப்பாத்து நாய் குலைத்த மாதிரி குலைத்த ஒரு பயனும் இல்லை.
தேவை ஏற்பட்டால் நான் எனது பிறந்த நாளில் இருந்த இன்றவரை உள்ள அனைத்து தகவல்கiளுயும் கொன்டு வருகிறேன் யார் யாhராக இருந்தார்கள் என்பது அப்போது தெரியவரும்.
முடிந்தால் உங்கள் நியாயங்களை வையுங்கள்.?

