06-27-2003, 01:01 PM
இல்லை நிச்சயமாக சண்டைக்கு வக்காலத்து வாங்கவில்லை. நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு எம் இனத்தை இன்னலுர வைப்பது எனக்கு ஒரு போதும் உடன்பாடல்ல. ஆயினும் எத்தனை காலத்திற்குத் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். என்ன இப்போது என்ன சண்டையை சிங்களம் நிறுத்தி விட்டது என்றா நினைக்கின்றீர்கள். என்ன தான் முட்டி மோதினாலும் தோல்வி அவர்களுக்குத் தான். எனது ஒரே ஆதங்கம் எம் புனிதமண் இந்த வீணர்களின் புதைகுழியாய் இனியாவது மாறாதிரக்க வேண்டும் என்பதே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

