02-25-2004, 11:55 AM
இம்முறை யாழ் தேர்தல் களத்தில் பத்மினி சிதம்பரப்பிள்ளை என்பவர் வேட்பாளராக கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்
ஆனாலும் இது போதாது தேர்தலில் இறங்கி தமது அரசியல் தகமையை பரீட்சித்துப் பார்ப்பது பொருந்தாது பெண்கள் சாதாரண அரசியல் விடயங்களிலும் தமது பங்களிப்பைக் காட்டவேண்டும்
இதை நான் சாதாரண மக்களுக்கு சொல்கிறேன்
புலிகளை பொறுத்தளவில் ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவிலாத அரசியல் அறிவு கொண்டவர்கள் அங்கு உண்டு
ஆனாலும் இது போதாது தேர்தலில் இறங்கி தமது அரசியல் தகமையை பரீட்சித்துப் பார்ப்பது பொருந்தாது பெண்கள் சாதாரண அரசியல் விடயங்களிலும் தமது பங்களிப்பைக் காட்டவேண்டும்
இதை நான் சாதாரண மக்களுக்கு சொல்கிறேன்
புலிகளை பொறுத்தளவில் ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவிலாத அரசியல் அறிவு கொண்டவர்கள் அங்கு உண்டு
\" \"

