06-27-2003, 07:44 AM
நீ மௌனமாகவே இருந்து விடு
அழுவதாக
சிரிப்பதாக
சிந்திப்பதாக
நாணுவதாக
உனக்குள் நீயே
பேசிக்கொள்வதாக.
அடடே எத்தனை
அர்த்தங்கள் எனக்குள்.
உன் மௌனங்களுக்குள்
மூழ்கி எழும்போது
தினம் தினம்
நான் புதிதாய் பிறக்கிறேன்.
நளாயினி தாமரைச்செல்வன்.
அழுவதாக
சிரிப்பதாக
சிந்திப்பதாக
நாணுவதாக
உனக்குள் நீயே
பேசிக்கொள்வதாக.
அடடே எத்தனை
அர்த்தங்கள் எனக்குள்.
உன் மௌனங்களுக்குள்
மூழ்கி எழும்போது
தினம் தினம்
நான் புதிதாய் பிறக்கிறேன்.
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan

