02-23-2004, 03:44 AM
daklas Wrote:வழியில் பாரம் துக்கவருவான் ஊடகங்களுக்குள் நுளைந்து அரசியல் ஆய்வும் செய்வான் தேசத்துரோகி எச்சரிக்கையாக இருங்கள் புலம்பெயர் மக்களே!
தன்னை விடுதலைப்புலிகளின் ஓரு முக்கியஸ்தராக அடையாளங்காட்ட முயற்சிப்பான் விழிப்பாக இருங்கள். பழையபின்னனியை ஆராய்வீர்களானால் வேறு இயக்கங்களுடன் இருந்த ஒரு நபர் என்பது புரியவரும்-நன்றி
அன்பின் நண்பரே B.B.C நீங்கள் களத்தின் ஒரு பகுதியில் ஏன் வரும் புதியவர்கள் வணக்கத்துடன் மட்டும் நிறுத்திவிடுகிறார்கள் எனக் கேட்டீர்கள்
பதில் இதோ
\" \"

