02-18-2004, 07:19 PM
அனைவருக்கும் நன்றி அவருடைய விடுதலைக்கு நன்றிகள். பாவம் களுத்துறையில் வாடி பின்னர் மட்டக்களப்பு சிறையில் வாடி இப்ப யாழ்களத்திற்குள் விடுதலையாகிவிட்டாரா அனைவருக்கும் எனது நன்றிகள். இனி அவர்தான் பதில் சொல்லவேன்டும்.

