06-26-2003, 01:04 PM
கப்பல் கொடுத்தவையும் ஆயுதங்கள் கொடுத்தவையும் ஆனையிறவு அடியோடு வயடைத்துப் போய் நின்ற கதை உலகறியும். எம்மிடம் உண்மையும் சத்தியமும் மனத்துணிவும் உண்டு. ஒரு சிறந்த தலைமையுண்டு.வந்து பார் பகையே இனி உன் உடல் எம்மண்ணின் உரம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

