04-30-2006, 12:06 PM
ஈழநாதம் நாளேட்டில் 29.04.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
புலிகளுக்கும் ஒரு சந்தர்ப்பம் தேவை
இந்நிலையில் தற்பொழுது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகவுள்ளது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை சிறிலங்கா இராணுவத்திற்கு மட்டும் பொருந்துமா? அன்றி விடுதலைப் புலிகளுக்கும் பொருந்துமா? என்பதே. ஏனெனில் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான விடயத்தில் சில மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.
நன்றி: ஈழநாதம்
http://www.tamilnaatham.com/editorial/eela...2006_APR/29.htm
புலிகளுக்கும் ஒரு சந்தர்ப்பம் தேவை
இந்நிலையில் தற்பொழுது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகவுள்ளது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை சிறிலங்கா இராணுவத்திற்கு மட்டும் பொருந்துமா? அன்றி விடுதலைப் புலிகளுக்கும் பொருந்துமா? என்பதே. ஏனெனில் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான விடயத்தில் சில மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.
நன்றி: ஈழநாதம்
http://www.tamilnaatham.com/editorial/eela...2006_APR/29.htm

