Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்...
#4
தராகியின் நல்லதொரு இன்றும் பொருத்தமான ஆய்வு
http://sangam.org/taraki/articles/2006/04-...re.php?uid=1696
என்னால் மரியாதையுடன் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் தராக்கியன் நிலைப்பாடு தனது உயிரில் கவனம் இல்லாது இருந்து. அவர் அஞ்சா நெஞ்சன் என்பதற்கு அப்பால் அவரது சேவை எமக்கு எவ்வளவு முக்கியம் என்றதை உணர்ந்து தன்னில் பாதுகாப்பாக இல்லாது இருந்தது வேதனையானது. வன்னியிலே புலத்திலோ இருந்து எமது ஊடகத்துறையின் வழர்ச்சியில் அரும்பணியாற்றியிருக்கலாம். அதுவும் ஒரு தியாகமாக இருந்திருக்கும் அல்லவா? அதுவும் எமக்கு பலவீனமான ஒரு துறையில் இவரைப்போன்ற ஒரு தாரகையின் இழப்பு ஈடு செய்யமுடியாது.
Reply


Messages In This Thread
[No subject] - by தூயவன் - 04-29-2006, 05:22 AM
[No subject] - by வர்ணன் - 04-30-2006, 04:42 AM
[No subject] - by kurukaalapoovan - 04-30-2006, 10:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)