04-30-2006, 08:56 AM
ஒட்டுப்படை முகாமை தாக்கியவர்கள் மீது படையினர் தாக்குதல்!
ஒட்டுப்படைகளின் முகாம்களை தாக்கி அழித்தவர்களுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே இன்று காலை 9 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்றபோது ஒட்டுப்படையினருக்கு ஆதரவாக அண்மையில் உள்ள படைமுகாமில் இருந்து எறிகணைத் தாக்குதல் ஆதரவை வழங்கியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க குறித்த இடத்தில் தாக்குதல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
ஒட்டுப்படைகளின் முகாம்களை தாக்கி அழித்தவர்களுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே இன்று காலை 9 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்றபோது ஒட்டுப்படையினருக்கு ஆதரவாக அண்மையில் உள்ள படைமுகாமில் இருந்து எறிகணைத் தாக்குதல் ஆதரவை வழங்கியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க குறித்த இடத்தில் தாக்குதல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

