04-29-2006, 07:06 AM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->
தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.
கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்ல ஒரு கேள்வி தூயவன். இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கும் உண்டு.
கனடாவினிலே தடைசெய்யப்பட்டபோது எந்தவொரு முன்னணி அமைப்புக்களையும் தடைசெய்யவில்லை. மற்றும் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பில் ஓர் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்பட்டது. அதனால் கனடியத் தமிழராகிய நாம் சட்டஉதவி பெறவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சட்ட உதவி என்பது உடனே கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்தினை நுணுக்கமாக ஆராய்ந்து எவை செய்யக்கூடாது எவை செய்யக்கூடியது என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டியது. கனடாவில் நாம் கனடியச் சட்டதிட்டங்களிற்கு மதிப்பளித்து செயற்படுவதன் மூலமே எதிர்காலச் செயற்பாடுகளைக் கொண்டு நடத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு தெளிவில்லாது காணப்படும் சட்டத்தின் முன்னால் நாம் ஏதாவது செய்யப்போய் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது.
மற்றும் புலிகள் அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னணி அமைப்புக்களை தடைசெய்திராதிருந்தும் உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் சோதனை இடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். இதுவும் தமிழர்கள் இதுவரை வாய்மூடி மெளனித்திருப்பதன் ஒரு காரணம். நிச்சயமாக இத்தடைக்கு எதிராக கனடியத்தமிழ் சமூகம் தனது உச்ச எதிர்ப்பினைப் பதிவுசெய்யும். ஆயினும் அதற்கு முன் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளையும் மிகவும் நிதானமாகச் செய்து வருகின்றது. ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆயினும் அதனைச் செய்வதற்கும் பாதுகாப்புத்தரப்பினரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நடைமுறை.
தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.
கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்ல ஒரு கேள்வி தூயவன். இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கும் உண்டு.
கனடாவினிலே தடைசெய்யப்பட்டபோது எந்தவொரு முன்னணி அமைப்புக்களையும் தடைசெய்யவில்லை. மற்றும் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பில் ஓர் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்பட்டது. அதனால் கனடியத் தமிழராகிய நாம் சட்டஉதவி பெறவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சட்ட உதவி என்பது உடனே கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்தினை நுணுக்கமாக ஆராய்ந்து எவை செய்யக்கூடாது எவை செய்யக்கூடியது என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டியது. கனடாவில் நாம் கனடியச் சட்டதிட்டங்களிற்கு மதிப்பளித்து செயற்படுவதன் மூலமே எதிர்காலச் செயற்பாடுகளைக் கொண்டு நடத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு தெளிவில்லாது காணப்படும் சட்டத்தின் முன்னால் நாம் ஏதாவது செய்யப்போய் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது.
மற்றும் புலிகள் அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னணி அமைப்புக்களை தடைசெய்திராதிருந்தும் உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் சோதனை இடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். இதுவும் தமிழர்கள் இதுவரை வாய்மூடி மெளனித்திருப்பதன் ஒரு காரணம். நிச்சயமாக இத்தடைக்கு எதிராக கனடியத்தமிழ் சமூகம் தனது உச்ச எதிர்ப்பினைப் பதிவுசெய்யும். ஆயினும் அதற்கு முன் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளையும் மிகவும் நிதானமாகச் செய்து வருகின்றது. ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆயினும் அதனைச் செய்வதற்கும் பாதுகாப்புத்தரப்பினரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நடைமுறை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

