04-29-2006, 06:30 AM
[size=18]அரோகரா...
<b>ம்ம்ம்ம்ம்ம் ... குட்டுப்பட வேன்டியவர்களை குட்டாமல் உண்மையை சொன்னவர்களை குட்டப் பார்க்கிறார்கள்!
ஒரு சிறிய உதாரணம்...
ஈழத்தமிழ் மக்களின் போராட்டமோ அன்றி அடக்கு முறைகளோ எப்போதோ தோன்றி விட்டாலும், சிங்கள இனவெறியின் கோரமுகமும், தமிழர் போராட்டமும் உலகிற்கு தெரியத் தொடங்கியது 1983 யூலைக் கலவரத்திற்குப் பின் தான்!! அந்த கறுப்பு யூலையின் அதிர்வலைகளை நாம் மறப்போமாயின் எம் போராட்டத்தை மறந்ததற்குச் சமமானது! அந்த 83 யூலையின் பின் வருடா வருடம் "கறுப்பு யூலையை" நினைவூட்டி பாரிய ஆர்ப்பாட்டம், லண்டன் பிரபலமான வீதிகளினூடே நடைபெற்று, புகழ்பெற்ற "ரவல்கார் சதுக்கத்தில்" ஒன்று கூடல் நிகழ்ச்சியுடன் நிறைவுறும். அந்திகழ்வில் பிரித்தானிய பாரளுமன்ற பல உருப்பினர்கள் கூட பங்கு பற்றுவார்கள். அந்த "கறுப்பு யூலை நிகழ்வு" லண்டனில் ஈழத்தமிழர்களின் ஓர் அடையாள நிகழ்வாக நடைபெற்று வந்தது. உணர்வு பொங்க ஆயிரக்கணக்கான எம்மக்கள் லண்டன் வீதிகளில் பதாதைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்து, உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் நிகழ்வாக நடைபெறும். ஆனால் இன்றோ ....??? பல ஆண்டுகளாக ...????
... என்ன நடந்தது!!!!! அந்த "கறுப்பு யூலை நிகழ்வு நிறுத்தப் பட்டதற்கு?????
யாராவது எந்த ஊடகத்திலாவது வந்து பதில் சொல்வார்களா??????...
கருப்பு யூலை நிகழ்வு, லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கு தடை விதிக்கப்படும் முன்பே கைவிடப் பட்டிருந்தது!!!!
இல்லை தடைதான் இருப்பினும், இப்படியான ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு லண்டனில் தடையுள்ளதா??????
...............
ஆயிரம் கேள்விகள் !!!!! ... விடைகள் ??????
இப்போ புரிகிறதா எங்கு பிழை என்று????????????
எம்மினத்திற்க்கான என்ன சாபமோ தெரியவில்லை!!!!! ... பலத்தில் தற்போதும் இதைப்போல பல பல தொடர்கதைகளாகத் தொடர்கின்றன ....</b>
அரோ.....
<b>ம்ம்ம்ம்ம்ம் ... குட்டுப்பட வேன்டியவர்களை குட்டாமல் உண்மையை சொன்னவர்களை குட்டப் பார்க்கிறார்கள்!
ஒரு சிறிய உதாரணம்...
ஈழத்தமிழ் மக்களின் போராட்டமோ அன்றி அடக்கு முறைகளோ எப்போதோ தோன்றி விட்டாலும், சிங்கள இனவெறியின் கோரமுகமும், தமிழர் போராட்டமும் உலகிற்கு தெரியத் தொடங்கியது 1983 யூலைக் கலவரத்திற்குப் பின் தான்!! அந்த கறுப்பு யூலையின் அதிர்வலைகளை நாம் மறப்போமாயின் எம் போராட்டத்தை மறந்ததற்குச் சமமானது! அந்த 83 யூலையின் பின் வருடா வருடம் "கறுப்பு யூலையை" நினைவூட்டி பாரிய ஆர்ப்பாட்டம், லண்டன் பிரபலமான வீதிகளினூடே நடைபெற்று, புகழ்பெற்ற "ரவல்கார் சதுக்கத்தில்" ஒன்று கூடல் நிகழ்ச்சியுடன் நிறைவுறும். அந்திகழ்வில் பிரித்தானிய பாரளுமன்ற பல உருப்பினர்கள் கூட பங்கு பற்றுவார்கள். அந்த "கறுப்பு யூலை நிகழ்வு" லண்டனில் ஈழத்தமிழர்களின் ஓர் அடையாள நிகழ்வாக நடைபெற்று வந்தது. உணர்வு பொங்க ஆயிரக்கணக்கான எம்மக்கள் லண்டன் வீதிகளில் பதாதைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்து, உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் நிகழ்வாக நடைபெறும். ஆனால் இன்றோ ....??? பல ஆண்டுகளாக ...????
... என்ன நடந்தது!!!!! அந்த "கறுப்பு யூலை நிகழ்வு நிறுத்தப் பட்டதற்கு?????
யாராவது எந்த ஊடகத்திலாவது வந்து பதில் சொல்வார்களா??????...
கருப்பு யூலை நிகழ்வு, லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கு தடை விதிக்கப்படும் முன்பே கைவிடப் பட்டிருந்தது!!!!
இல்லை தடைதான் இருப்பினும், இப்படியான ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு லண்டனில் தடையுள்ளதா??????
...............
ஆயிரம் கேள்விகள் !!!!! ... விடைகள் ??????
இப்போ புரிகிறதா எங்கு பிழை என்று????????????
எம்மினத்திற்க்கான என்ன சாபமோ தெரியவில்லை!!!!! ... பலத்தில் தற்போதும் இதைப்போல பல பல தொடர்கதைகளாகத் தொடர்கின்றன ....</b>
அரோ.....

