Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
#9
அரோகரா....

<b>ஈழ்பதீஸ்வரத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் உண்டியலான் மிகக் கலங்கி இருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிருவர் தொடங்கிய ஆர்ப்பட்டம், நூற்றுக்கணக்கானவர்களில் வந்து நிற்பதை பொலிஸார் கூட பார்த்து ஆச்சரியப் பட்டார்கள். வரும் மாதம் கூட மேலும் ஓர் ஆர்ப்பாட்டம் பாரிய அளவில் இடம்பெற இருப்பதாக தெரிய வருகிறது. இதற்க்கான முன்னேற்பாட்டை முன்பைப் போலல்லாது, பல பொதுமக்கள் இணைந்த குழு ஏர்பாடுகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.

உதுகள் ஒருபுறத்தில் கிடக்க ....

<span style='font-size:30pt;line-height:100%'>உண்டியலானின் கொட் நியூஸ் ஒன்று:

சுருட்டிய பணத்துடன், கோயிலில் கெயர் ரேக்கர்ராக வேலை செய்யும் பெண் ஒருவருடன் சிறீலங்காவிற்கு எஸ்கேப்பாக உன்டியலான் அவசர அவசரமாக ஈடுபடுவதாக தெரிய வருகிறது. இப்பெண்ணின் குடும்பம் அண்மையில் உண்டியானினால் பிரிக்கப்பட்டு, இப்போ அப்பெண் உண்டியலானுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் ஈழ்பதீஸான் செயல்!!</b>

அரோகரா....</span>
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-24-2006, 10:10 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 08:47 PM
[No subject] - by pandiyan - 04-25-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 06:14 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:50 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:07 AM
[No subject] - by Subiththiran - 04-29-2006, 09:15 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 09:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)