04-29-2006, 05:03 AM
நன்றி நாரதர்
நான் இந்த நண்பனைத் தாக்கிப் பேசவேண்டும் என்று எழுதவில்லை. ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் மக்களை எழுச்சி பெறச் செய்வதற்கு வழிகளைத் தேடாமல் தங்கள் பக்கத்தின் நியாயங்களை கற்பித்தலுக்காகத் தான் நிற்கின்றார்கள்.
பேராசிரியர் சொன்ன பிரச்சனைகளை மூடி மறைக்கின்றார்களே தவிர, அக் காயத்தை ஆற்றுவதற்கு என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்கவில்லை. ஆக சிந்திப்பது எல்லாம் சட்டத்தின் பின்னால் மறைந்து தங்களை நியாயப்படுத்துவது தான்.
இளையோர் அமைப்பு தொடர்பாக விழிப்பு வரவேண்டும். மீண்டும் ஒரு மக்கள் எழுச்சிக்கு அது வழி சமைக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகம் எப்படி தமிழ்மக்களுக்கு வழி காட்டியாக இருந்ததோ அது போல இதுவும் வெற்றி பெற வேண்டும். அப்போது பொங்குதமிழ் நடத்தும் போது தமிழ் உணர்வு வேண்டும் என்பதற்காக எல்லோரும் வேட்டி, சேலையோடு தான் வர வேண்டும் என்று யாரும் புலம்பியிருக்கவில்லை. ஏனென்றால் அப்போது தமிழ்மக்களின் வாழ்வாதாமே பிரச்சனையாக இருந்தது
இதைத் தான் இளையோர் அமைப்பு மீது சேறு புூசுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று மிகப்பெரிய பிரச்சனை நடக்கும்போது இப்பவும் சின்னச்சின்ன விடயத்தை தூக்கிப் பிடித்து, பிரச்சனைகளின் திசைகளை மாற்றமடையச் செய்ய வேண்டாம்.
நான் இந்த நண்பனைத் தாக்கிப் பேசவேண்டும் என்று எழுதவில்லை. ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் மக்களை எழுச்சி பெறச் செய்வதற்கு வழிகளைத் தேடாமல் தங்கள் பக்கத்தின் நியாயங்களை கற்பித்தலுக்காகத் தான் நிற்கின்றார்கள்.
பேராசிரியர் சொன்ன பிரச்சனைகளை மூடி மறைக்கின்றார்களே தவிர, அக் காயத்தை ஆற்றுவதற்கு என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்கவில்லை. ஆக சிந்திப்பது எல்லாம் சட்டத்தின் பின்னால் மறைந்து தங்களை நியாயப்படுத்துவது தான்.
இளையோர் அமைப்பு தொடர்பாக விழிப்பு வரவேண்டும். மீண்டும் ஒரு மக்கள் எழுச்சிக்கு அது வழி சமைக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகம் எப்படி தமிழ்மக்களுக்கு வழி காட்டியாக இருந்ததோ அது போல இதுவும் வெற்றி பெற வேண்டும். அப்போது பொங்குதமிழ் நடத்தும் போது தமிழ் உணர்வு வேண்டும் என்பதற்காக எல்லோரும் வேட்டி, சேலையோடு தான் வர வேண்டும் என்று யாரும் புலம்பியிருக்கவில்லை. ஏனென்றால் அப்போது தமிழ்மக்களின் வாழ்வாதாமே பிரச்சனையாக இருந்தது
இதைத் தான் இளையோர் அமைப்பு மீது சேறு புூசுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று மிகப்பெரிய பிரச்சனை நடக்கும்போது இப்பவும் சின்னச்சின்ன விடயத்தை தூக்கிப் பிடித்து, பிரச்சனைகளின் திசைகளை மாற்றமடையச் செய்ய வேண்டாம்.
[size=14] ' '

