Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே
#25
தூயவன் நல்ல பதில்,

ஆனால் புலத்தில் இப்போது மாறி இருக்கும் நிலமைகள் என்ன?ஏன் இவ்வாறு நடந்தது என்று சற்று ஆளச் சிந்திக்க வேண்டும்.எழுதமாற்றாக ஆளை ,மாறி மாறிக் குற்றம் சாட்டுவதால் ஒரு பயனும் இல்லை.

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்த உடன் இருந்த கொதிப்பு நிலை இன்று புலத்தவர் மத்தியில் ஆற்றப்பட்டுள்ளது என்பதே இதன் பிரதான காரணம் என்று நினக்கிறேன்.

களத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட விதை இன்று புலத்தில் வித்தாகி செடியாகி மரமாகி விட்டது,இதனால் அது உணர்விளந்து மரத்து விட்டது.செடி மரமாகிய போது நாம் அதை உணர்வுடன் வளர்த்தோமா என்பது முக்கியமான கேள்வி?

உதாரணத்திற்கு புலத்தில் இருக்கும் தமிழ் ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள் சுனாமி அனர்த்ததின் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன?அண்மைய நிகழ்வுகளின் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன?

ஊடகத்தவரைக் கேட்டால் நாம் அவதானிக்கப் படுகிறோம் அதனால் எம்மால் நாம் விரும்புவனவற்றைச் செய்ய முடியாமல் கூற முடியாமல் இருகிறது என்பார்கள்.இந்தக் காரணம் எவ்வளவு தூரத்திற்கு உண்மயானது என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

மேலும் இவன் நான்கு அறைகள் கொண்ட வீட்டை வாங்கி விட்டான் அவன் பி எம் டபுல்யு காரை வாங்கி விட்டான்,எனது மகளின் சாமத்திய வீட்டுக்கு ஆயிரம் பேரைக் கூப்பிட வேணும் என்று மிக முகிய பிரச்சினைகளில் மூழ்கி இருக்கும் புலத் தமிழனுக்கு அங்கு என்ன நடகிறது என்பதை அறியவே நேரம் இல்லை. இதற்கு எதிராகக் குரல் குடுக்க எங்கு நேரம் இருக்கும்?

இளயோர் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை குடுப்பனவாக இருகின்றன,இவர்களையாவது ஊக்கப் படுத்தி செயற்பட முடியும் என்றால் அது குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும்.ஆனால் விடுவார்களா எங்கள் விமர்சகர்கள்?
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-22-2006, 06:15 AM
[No subject] - by நேசன் - 04-22-2006, 07:27 AM
[No subject] - by Ilayathambi - 04-22-2006, 07:46 AM
[No subject] - by agathyan - 04-22-2006, 07:53 AM
[No subject] - by Vasan - 04-22-2006, 07:55 AM
[No subject] - by Vasan - 04-22-2006, 08:01 AM
[No subject] - by MEERA - 04-22-2006, 08:39 AM
[No subject] - by ThamilMahan - 04-22-2006, 09:03 AM
[No subject] - by narathar - 04-22-2006, 09:19 AM
[No subject] - by Ilayathambi - 04-22-2006, 11:09 AM
[No subject] - by Bond007 - 04-22-2006, 04:47 PM
[No subject] - by karu - 04-22-2006, 06:37 PM
[No subject] - by Jude - 04-22-2006, 07:28 PM
[No subject] - by sathiri - 04-22-2006, 10:20 PM
[No subject] - by cannon - 04-23-2006, 07:21 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-23-2006, 08:38 PM
[No subject] - by ThamilMahan - 04-23-2006, 10:21 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 12:51 AM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 08:07 PM
[No subject] - by putthan - 04-27-2006, 07:32 AM
[No subject] - by Jude - 04-27-2006, 08:28 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:47 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 03:37 AM
[No subject] - by narathar - 04-29-2006, 04:45 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 05:03 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:30 AM
[No subject] - by அருவி - 04-29-2006, 07:06 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 08:37 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 03:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)