04-28-2006, 04:06 AM
MUGATHTHAR Wrote:திருமலையில் நேற்றிலிருந்து விமான சத்தங்கள் குறைந்தாலும் நகர மக்கள் றோட்டுக்கு வருவதுக்கே அஞ்சுகிறார்கள் பிள்ளைகளை பாடசாலைக்கே விடுகிறார்கள் இல்லை அரச நிறுவனங்கள் 12மணியுடன் மூடப்படுகிறது மாலை 2மணிக்குப்பின் மக்கள் நடமாட்டமே றோட்டில் இல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன....... ஒரு யுத்த சூழலில் மக்கள் வாழ்கிறார்கள்.....இதுதான் இண்டைக்கு திருமலையின் நிலமை.............திருமலையிலிருந்து முகத்தார்
எதுக்கும் உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்!! திருமலையில் இப்போது ஜேவிபியின் காடையர் கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கின்றது
[size=14] ' '

