04-28-2006, 01:58 AM
[size=18]அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை ஆபத்தானது: வாசுதேவ நாணயக்கார
சிறிலங்கா அரசாங்கம் பதில் நடவடிக்கை மேற்கொண்டதாக அறிவித்தமை ஆபத்தானது என்று கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி வேட்பாளர் வாசுதேவ நாணயக்கர குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு மேயர் தேர்தலில் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் வாசுதேவ நாயணக்கார நேற்று வியாழக்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பதில் தாக்குதல்கள் இந்த நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இத்தகைய தாக்குதல்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.
வடக்கு கிழக்கில் இத்தகைய போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் கொழும்பில் அமைதியான சூழ்நிலை இல்லாது போய்விடும்.
கொழும்புக்குத் தேவையானது அமைதி என்பது வடக்கு கிழக்கைப் பொறுத்தது. நிரந்தரமான அமைதியை உருவாக்க தியாகத்துக்கு தயாராக உள்ளோம் என்றார் அவர்.
-புதினம்
சிறிலங்கா அரசாங்கம் பதில் நடவடிக்கை மேற்கொண்டதாக அறிவித்தமை ஆபத்தானது என்று கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி வேட்பாளர் வாசுதேவ நாணயக்கர குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு மேயர் தேர்தலில் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் வாசுதேவ நாயணக்கார நேற்று வியாழக்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பதில் தாக்குதல்கள் இந்த நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இத்தகைய தாக்குதல்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.
வடக்கு கிழக்கில் இத்தகைய போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் கொழும்பில் அமைதியான சூழ்நிலை இல்லாது போய்விடும்.
கொழும்புக்குத் தேவையானது அமைதி என்பது வடக்கு கிழக்கைப் பொறுத்தது. நிரந்தரமான அமைதியை உருவாக்க தியாகத்துக்கு தயாராக உள்ளோம் என்றார் அவர்.
-புதினம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

