04-27-2006, 11:27 AM
உதவி வழங்கும் நாடுகளுக்கான இணைத்தலமை நாளை (28 சித்திரை) ஒஸ்லோவில் சந்திக்கவுள்ளனர். அவர்களது சந்திப்பின் முடிவில் அவர்கள் வெளியிடும் அறிக்கை ஜெனிவா-1 இற்கு பின்னர் புலிகளும் சிறீலங்கா அரச தரப்பும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய சர்வதேசத்தின் தீர்ப்பாக பார்க்கலாம்.
இந்த தீர்ப்பானது 4 ஆவது ஈழப்போரின் ஆரம்பத்தை தீர்மானிக்கப் போகிறது. அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 2 தரப்புக்களான சிறீலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் சமமாக வைத்து யுத்த நிறுத்த மீறல்களை பற்றி பக்கச்சார்பற்ற முறையில் நியாயமாக விமர்சித்து கண்டிக்கப்போகிறதா இல்லை இதுவரைகாலமும் நடந்து கொண்டது போல் யுத்திநிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக் அடிநாதமான சமநிலையைக் குளப்பி சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முறையில் நடந்து கொள்ளப் போகின்றனரா?
யுத்த நிறுத்தம் என்பது இராணுவ வலுச் சமநிலையின் அடிப்படையில் உருவானது. அதன் அமுலாக்கல் சமாதான போச்சுக்களிற்;கான ஆரம்ப நிலை அத்தியாவசிய நம்பிக்கையை இரு தரப்பின் மீதும் பரஸ்பரம் கட்டியெழுப்ப உதவுகிறது.
சம உரிமையும் மதிப்பும் கொடுத்து புலிகளை உள்ளடக்காத உதவி வழங்கும் நாடுகளிற்கான முன்னோடிக் கூட்டம் (10 சித்திரை 2003) ஒன்றை அமெரிக்காவில் நடத்தியதன் மூலம் நோர்வே என்ற அனுசரனையாளர்கள் உட்பட சர்வதேச சமூகம் தமது முதலாவது தவறைவிட்டார்கள். 3 வருடப்பட்டறிவிற்கு பிறகாதல் தமது தவறுகளை உணர்ந்து தமது நடுநிலை பற்றிய நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பார்களா நாளை?
இது சர்வதேச சமூகத்திற்கான ஒரு இறுதிச் சந்தர்ப்பம்.
இந்த தீர்ப்பானது 4 ஆவது ஈழப்போரின் ஆரம்பத்தை தீர்மானிக்கப் போகிறது. அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 2 தரப்புக்களான சிறீலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் சமமாக வைத்து யுத்த நிறுத்த மீறல்களை பற்றி பக்கச்சார்பற்ற முறையில் நியாயமாக விமர்சித்து கண்டிக்கப்போகிறதா இல்லை இதுவரைகாலமும் நடந்து கொண்டது போல் யுத்திநிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக் அடிநாதமான சமநிலையைக் குளப்பி சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முறையில் நடந்து கொள்ளப் போகின்றனரா?
யுத்த நிறுத்தம் என்பது இராணுவ வலுச் சமநிலையின் அடிப்படையில் உருவானது. அதன் அமுலாக்கல் சமாதான போச்சுக்களிற்;கான ஆரம்ப நிலை அத்தியாவசிய நம்பிக்கையை இரு தரப்பின் மீதும் பரஸ்பரம் கட்டியெழுப்ப உதவுகிறது.
சம உரிமையும் மதிப்பும் கொடுத்து புலிகளை உள்ளடக்காத உதவி வழங்கும் நாடுகளிற்கான முன்னோடிக் கூட்டம் (10 சித்திரை 2003) ஒன்றை அமெரிக்காவில் நடத்தியதன் மூலம் நோர்வே என்ற அனுசரனையாளர்கள் உட்பட சர்வதேச சமூகம் தமது முதலாவது தவறைவிட்டார்கள். 3 வருடப்பட்டறிவிற்கு பிறகாதல் தமது தவறுகளை உணர்ந்து தமது நடுநிலை பற்றிய நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பார்களா நாளை?
இது சர்வதேச சமூகத்திற்கான ஒரு இறுதிச் சந்தர்ப்பம்.

