04-26-2006, 09:16 PM
துரோகி "கருணா", தென் தமிழீழத்தில் தோற்றுவித்த தமிழ்த் தேசிய விரோத கிளர்ச்சிக் காலகட்டத்தில், மட்டுநகரிலிருந்து உலகிற்கு உண்மையை ஓங்கி ஒலித்த ஓர் அற்புதமான ஊடகவியலாளன் "நிலவன்"!!
கொலை வெறியாட்டங்கள், கொலைப் பயமுறுத்தல்கள் மத்தியில் நின்றே, இந்த ஊடகவியலாளன் பயனித்ததை நாம் மறவோம்!!
அந்த இனிமையான/இளமையான/உறுதியான குரல் ஐரோப்பிய/கனேடிய வாணலைகளில் தவழ்ந்து சில வருடங்கள் ஆகி விட்டாலும் .... நன்றியுடன் நினைவு கூருகிறோம்>
கொலை வெறியாட்டங்கள், கொலைப் பயமுறுத்தல்கள் மத்தியில் நின்றே, இந்த ஊடகவியலாளன் பயனித்ததை நாம் மறவோம்!!
அந்த இனிமையான/இளமையான/உறுதியான குரல் ஐரோப்பிய/கனேடிய வாணலைகளில் தவழ்ந்து சில வருடங்கள் ஆகி விட்டாலும் .... நன்றியுடன் நினைவு கூருகிறோம்>
"
"
"

