04-26-2006, 05:48 PM
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ஹன்சன் பௌயரிடம் சிறீலங்கா அறிவிப்பு.
http://www.eelampage.com/?cn=25793
புலிகள் மீது தாக்குதல்களும் தொடரும் யுத்த நிறுத்தமும் தொடரும் அமைச்சர் அனுர பிரயதர்சன யப்ப பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிப்பு. இதுவந்து 1983 கலவரத்தைப் பற்றி காமினிதிசனாயக்கா "இந்தக் கலவரத்தில் தமிழர்களைக் கொன்றவர்கள் யாரென்றால் சிங்களவர்கள், காப்பாற்றியவர்கள் யரென்றால் அதுவும் சிங்களவர்கள். இதிலிருந்து தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம், தமிழர்களை அழிக்கவோ காப்பாற்றவோ சிங்களவர்களால் தான் முடியும்." என்றமாதிரியல்லவா கிடக்கு.
http://www.thinakkural.com/news/2006/4/26/...ws_page1244.htm
தினக்குரல் செய்தியில் ஹன்சன் பொளயர் நேற்றிரவே 10 நாட்கள் தங்கியிருந்த பின்னர் நாடு திரும்பிவிட்டதாக கூறுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ஹன்சன் பௌயரிடம் சிறீலங்கா அறிவிப்பு.
http://www.eelampage.com/?cn=25793
புலிகள் மீது தாக்குதல்களும் தொடரும் யுத்த நிறுத்தமும் தொடரும் அமைச்சர் அனுர பிரயதர்சன யப்ப பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிப்பு. இதுவந்து 1983 கலவரத்தைப் பற்றி காமினிதிசனாயக்கா "இந்தக் கலவரத்தில் தமிழர்களைக் கொன்றவர்கள் யாரென்றால் சிங்களவர்கள், காப்பாற்றியவர்கள் யரென்றால் அதுவும் சிங்களவர்கள். இதிலிருந்து தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம், தமிழர்களை அழிக்கவோ காப்பாற்றவோ சிங்களவர்களால் தான் முடியும்." என்றமாதிரியல்லவா கிடக்கு.
http://www.thinakkural.com/news/2006/4/26/...ws_page1244.htm
தினக்குரல் செய்தியில் ஹன்சன் பொளயர் நேற்றிரவே 10 நாட்கள் தங்கியிருந்த பின்னர் நாடு திரும்பிவிட்டதாக கூறுகிறது.

