04-26-2006, 01:59 PM
ஆமாம். இப்படியான சந்தர்பங்களில் குறியீட்டு முத்திரை குறிக்கப்பட்டால் மற்றய செய்தி நிறுவனங்கள் அவற்றை எடுத்துப் போடாது. எனவே இப்போதைக்கு சிங்ள இனவாதத்தின் முகத்திரையை கிழிக்க வேண்டியது தான் முக்கியம்.
இதைப் பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் அவ்வவ் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து சேவை மனப்பாங்குடன் அனுப்பி வைத்தல் நல்லது. உடனே பலன் கிடைக்காவிட்டாலும் பிற்காலத்தில் அவர்களும் தமிழ்மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை உணருவார்கள்.
உண்மையில் இதை சேவை மனப்பான்மையில் செய்தால் தான் வெற்றி பெறமுடியும். தங்கள் பெயர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்து செய்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது
இதைப் பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் அவ்வவ் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து சேவை மனப்பாங்குடன் அனுப்பி வைத்தல் நல்லது. உடனே பலன் கிடைக்காவிட்டாலும் பிற்காலத்தில் அவர்களும் தமிழ்மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை உணருவார்கள்.
உண்மையில் இதை சேவை மனப்பான்மையில் செய்தால் தான் வெற்றி பெறமுடியும். தங்கள் பெயர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்து செய்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது
[size=14] ' '

