04-26-2006, 01:04 PM
திருகோணமலையில் அரச படைகளால் நடத்தப்படும் தாக்குதல்களால் உருவாகும் உயிர் உடமை அழிவுகள் இடம் பெயர்ந்துள்ள மக்கள் போன்ற அவலங்கள் ஏன் இன்னமும் ஒளிவடிவில் செய்திநிறுவனங்களை எட்டவில்லை?
மாறி மாறி அறிக்கைகள் காட்டமான அறிக்கைகள் என்று எழுத்தில் வெளியிடுவதை விட அங்குள்ள அவலத்தை ஒளிப்படத்தில் 5 நிமிடங்கள் காட்டினாலும் அதன் தாக்கம் பல மடங்கு.
சிறீலங்கா அரசின் பிரகடனப்படுத்தப்படாத வலிந்த தாக்குதலில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அழிவுகள் புகைப்படங்களாக கூட இன்னமும் வெளிவரவில்லை.
A9 பாதை மூடப்பட்டதால் அந்தரிக்கும் பயணிகள் பற்றி ஒரு படமாவது இணையத்தில் இதுவரை வந்திருக்கா?
கையில் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் பழைய முறையில் எழுத்தில் மாத்திரம் நிலமையை விவரித்துவிட்டு நின்றுவிடுகிறார்கள்?
கொழும்புத் தாக்குதல் சேதங்களை முண்டியடித்துக் கொண்டு புகைப்படங்களாக பிரசுரிக்கும் வேகத்தில் ஒரு பங்காவது எமது பகுதியில் மக்களுக்கு கிடைக்கும் இழப்புக்களை அவலங்களை காட்ட... :roll:
தேசிய ஊடகங்கள் சிந்திப்பார்களா?
மாறி மாறி அறிக்கைகள் காட்டமான அறிக்கைகள் என்று எழுத்தில் வெளியிடுவதை விட அங்குள்ள அவலத்தை ஒளிப்படத்தில் 5 நிமிடங்கள் காட்டினாலும் அதன் தாக்கம் பல மடங்கு.
சிறீலங்கா அரசின் பிரகடனப்படுத்தப்படாத வலிந்த தாக்குதலில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அழிவுகள் புகைப்படங்களாக கூட இன்னமும் வெளிவரவில்லை.
A9 பாதை மூடப்பட்டதால் அந்தரிக்கும் பயணிகள் பற்றி ஒரு படமாவது இணையத்தில் இதுவரை வந்திருக்கா?
கையில் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் பழைய முறையில் எழுத்தில் மாத்திரம் நிலமையை விவரித்துவிட்டு நின்றுவிடுகிறார்கள்?
கொழும்புத் தாக்குதல் சேதங்களை முண்டியடித்துக் கொண்டு புகைப்படங்களாக பிரசுரிக்கும் வேகத்தில் ஒரு பங்காவது எமது பகுதியில் மக்களுக்கு கிடைக்கும் இழப்புக்களை அவலங்களை காட்ட... :roll:
தேசிய ஊடகங்கள் சிந்திப்பார்களா?

