04-26-2006, 10:08 AM
மன்னிக்கவும் நிர்மலன் பதிவில் இருந்துதான் நான் தகவலினை பெற்றுக்கொண்டேன். அச் செய்தியினை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை அவர்கள்தான் எழுதவேண்டும். புதினம் இணையத்துக்குள் எம்மால் உள் நுளையமுடியாமையால் உள்ளது அதன் செய்தியினை இணைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.
நன்றி
நன்றி

