04-26-2006, 09:56 AM
Mathuran Wrote:விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதே முதலில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது: உல்வ் ஹென்றிக்சன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா முப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் முதலில் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர். கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிற பதில் நடவடிக்கை இது என்று நம்புகிறோம் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.
<b>பதிவு</b>
இது பரபரப்பின் செய்தியல்ல. ரொய்ட்டரின் செய்தியை புதினம் மொழிபெயர்த்துப் போட்டது. பிற தளங்களில் எடுத்துப் போடுபவர்கள் உண்மையானவர்களின் தளத்திலிருந்து எடுத்துப் போடுங்கள்.
S.Nirmalan

