04-26-2006, 09:05 AM
தமிழ் மக்களைப் பாதுக்காக்கும் நோக்கில் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்காமால் மட்டுப்படுத்தப்பட்ட தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை சிறிலங்கா வான் படைத் தளங்கள்,கப்பற்படைத் தளங்கள் மீது இனி மேற்கொள்ளலாம்.இது போர் நிறுத்த ஒப்பந்ததை மீறாமல் மேற்கொள்ளப்படும் ஒரு மட்டுப் படுத்தப்பட்ட தற்காப்பு இராணுவ நடவடிக்கையாக இருக்கும்.

