04-26-2006, 08:50 AM
திருமலையில் முப்படையினரும் நடத்திய தாக்குதலில் 12 பொதுமக்கள் பலி.
திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா முப்படைகளாலும் வான், கடல், தரை நடத்தபட்ட தாக்குதலில் 12 பொதுமக்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். அத்தோடு மேலும் பலர் படுகாயமடைந்து சம்பூர் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சர்பூர் மருத்துவமனையில் போதிய வசதிகள் இன்மையால் படுகாயமடைந்தோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நேற்றை தாக்குதலில் இதுவரை 12 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. உயிரிந்தோர் தொலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றை தாக்குதலில் படையிரனால் 150 மேற்பட்ட ஆட்டிலறி செல்லகள் ஏவப்பட்டுள்ளன. 5 தடவைகள் பல்குழல் உந்துகணைத் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. 6 கிபிர் குண்டுத் தாக்குதல் நடத்தபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
<b>பதிவு</b>
திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா முப்படைகளாலும் வான், கடல், தரை நடத்தபட்ட தாக்குதலில் 12 பொதுமக்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். அத்தோடு மேலும் பலர் படுகாயமடைந்து சம்பூர் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சர்பூர் மருத்துவமனையில் போதிய வசதிகள் இன்மையால் படுகாயமடைந்தோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நேற்றை தாக்குதலில் இதுவரை 12 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. உயிரிந்தோர் தொலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றை தாக்குதலில் படையிரனால் 150 மேற்பட்ட ஆட்டிலறி செல்லகள் ஏவப்பட்டுள்ளன. 5 தடவைகள் பல்குழல் உந்துகணைத் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. 6 கிபிர் குண்டுத் தாக்குதல் நடத்தபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
<b>பதிவு</b>

