02-17-2004, 02:03 PM
நல்ல விடயத்தை அறியத் தந்தீர்கள் சேது...அமெரிக்க ஜனாதிபதி புஷ் வந்தாக் கூட கள விதிகளுக்கு உட்பட்டுத்தான் கருத்தெழுத வேண்டும்.....கட்டுக்கோப்பு ஒழுக்கம் நீதி நியாயம் இவற்றை இயன்றளவேணும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே விதிகள் இடப்படுகின்றன...அதைத்தான் யாழ்கள நிர்வாகமும் செய்கிறது என்று நாம் நினைக்கின்றோம்.....களவிதிகளுக்கு உட்பட்டு யாரும் கருத்தெலுதலாம் சேது...அதற்கு களநிர்வாகம் ஒரு போதும் தடைவிதிக்காது என்றே நினைக்கின்றோம்.....இவற்றை நாம் இங்கு கருத்தாடிய காலத்தில் இருந்து களநிர்வாகம் பற்றி உணர்ந்து கொண்டதிலிருந்து தந்தோம்....மிகுதி எல்லாம் கள நிர்வாகத்தின் கையிலேயே.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

