04-26-2006, 03:31 AM
iruvizhi Wrote:முன்னம் உவர் மகிந்தர் அமைதியை பேணட்டும். அதுக்கப்புறம் மக்களுக்கு வேதம் ஓதட்டும். போரை தொடங்கியது உவர். உவர் அமைதி காத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு விபரீதமான விளைவினை எட்டியிருக்குமோ? சாத்தான் வேதம் ஓத அதை மக்கள் கேட்க வேண்டுமாம்.
:evil: :evil: :evil: :evil: :evil:
அதே தான். உவர் உப்படி அறிவித்தல் விட்டுக் கொண்டு திருகோணமலையில் குண்டு வீசிப் பொதுமக்களைக் கொன்று கொண்டு இருக்கின்றார்.
வாய்சொல்லில் நியாயம் கதைக்கின்ற காட்டுமிராண்டி
[size=14] ' '

