04-26-2006, 02:46 AM
[size=18]சரத்பொன்சேகா மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது கண்காணிப்புக் குழு.
சரத்பொன்சேகா மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ் டோட்டீர் தெரிவிக்கையில்...
சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கும் எனவும் இதனால் சமாதான பேச்சுக்கள் பாதிக்கக் கூடிய வாய்பிருப்பதாகவும் ஹெலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இதற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. இத்தாக்குதலும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் தாக்குதல் போன்றதே. இதில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரங்கள் இல்லை. எந்தவித உறுதியாக ஆதாரங்களையும் நாங்கள் பார்க்கவில்லை. உறுதியான ஆதாரங்கள் இன்றி எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றார். இதேபோன்றதே இன்றை தற்கொலைத் தாக்குதலும்.
இதுகுறித்து அறிய எமதுக்கு சிறிது காலம் தேவை. அண்மைக்காலமாக நடைபெறும் இராணுவம் மீதான தாக்குதலைத் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் செய்திருப்பார்கள் என ஊகிக்க முடிமே தவிர விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்ல முடியாது.
எல்லா விடயங்களுக்கும் இலகுவாக புலிகள் மீது குற்றம் சாட்டலாம் ஆனால் இலங்கையில் உள்ள தற்போதைய சூழல் சிக்கலானது.
அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இயங்கும் ஆயுதக் குழுக்களிட் ஆயுதங்களை களையுமாறு அரசாங்கத்திடம் கேட்டுடிருந்தோம் ஆனால் அரசாங்கத் தரப்பினர் அதனை செவிசாய்கவில்லை. நாம் அதற்கு ஆதாரங்கள் வைத்திருக்கின்ற போதிலும் அரசாங்கத்தினர் அதனை நம்பத் தயாரில்லை. ஆனால் அதில் குற்றங்காணுகிறார்கள். இது அமைதி முயற்சிக்கு உதவாது. தாங்களும் ஊடகங்கள் ஊடாகவே தகவல்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. என்றார்ர் ஹெலன்.
-பதிவு
சரத்பொன்சேகா மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ் டோட்டீர் தெரிவிக்கையில்...
சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கும் எனவும் இதனால் சமாதான பேச்சுக்கள் பாதிக்கக் கூடிய வாய்பிருப்பதாகவும் ஹெலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இதற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. இத்தாக்குதலும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் தாக்குதல் போன்றதே. இதில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரங்கள் இல்லை. எந்தவித உறுதியாக ஆதாரங்களையும் நாங்கள் பார்க்கவில்லை. உறுதியான ஆதாரங்கள் இன்றி எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றார். இதேபோன்றதே இன்றை தற்கொலைத் தாக்குதலும்.
இதுகுறித்து அறிய எமதுக்கு சிறிது காலம் தேவை. அண்மைக்காலமாக நடைபெறும் இராணுவம் மீதான தாக்குதலைத் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் செய்திருப்பார்கள் என ஊகிக்க முடிமே தவிர விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்ல முடியாது.
எல்லா விடயங்களுக்கும் இலகுவாக புலிகள் மீது குற்றம் சாட்டலாம் ஆனால் இலங்கையில் உள்ள தற்போதைய சூழல் சிக்கலானது.
அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இயங்கும் ஆயுதக் குழுக்களிட் ஆயுதங்களை களையுமாறு அரசாங்கத்திடம் கேட்டுடிருந்தோம் ஆனால் அரசாங்கத் தரப்பினர் அதனை செவிசாய்கவில்லை. நாம் அதற்கு ஆதாரங்கள் வைத்திருக்கின்ற போதிலும் அரசாங்கத்தினர் அதனை நம்பத் தயாரில்லை. ஆனால் அதில் குற்றங்காணுகிறார்கள். இது அமைதி முயற்சிக்கு உதவாது. தாங்களும் ஊடகங்கள் ஊடாகவே தகவல்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. என்றார்ர் ஹெலன்.
-பதிவு
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

