04-26-2006, 02:45 AM
[size=18]பொன்சேகாவின் உடல் நிலை தேறுகிறது: தற்கொலைதாரியின் தலை கண்டெடுப்பு.
சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தலையிலும் கழுத்துப்பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று சத்திர சிகிட்சைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கொள்ளப்பட்ட பெரியதொரு சத்திர சிகிச்சைக்குப்பின் இராணுவத் தளபதியின் நிலமை முன்னேற்றமடைந்து வருவதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இன்றை தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் தலைப்பகுதி அருகில் இருந்த மரமொன்றில் தொங்கியபடி இருந்ததாகவும் அத்தலைப்பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
-பதிவு
சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தலையிலும் கழுத்துப்பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று சத்திர சிகிட்சைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கொள்ளப்பட்ட பெரியதொரு சத்திர சிகிச்சைக்குப்பின் இராணுவத் தளபதியின் நிலமை முன்னேற்றமடைந்து வருவதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இன்றை தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் தலைப்பகுதி அருகில் இருந்த மரமொன்றில் தொங்கியபடி இருந்ததாகவும் அத்தலைப்பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
-பதிவு
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

