04-26-2006, 01:53 AM
கார்த்திக் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி குடித்து , மனைவிமாருக்கு செலவழித்து கடன்காரர்களின் தொல்லை தாங்காமல் அ.தி.மு.கவில் சேர முன்பு முயற்சிக்க ஜெயலலிதா கார்த்திக்கினைக் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது ஜெயலலிதா காசு கொடுக்கும் போது வேண்டாம் என்று சொல்வாரா? எல்லாம் தி.மு.கவின் பொய்ப்பிரச்சாரம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

