04-26-2006, 01:41 AM
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிலரின் கருத்து. ஜெயலலிதா ஆட்சியில் 91ல் ஈழத்தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டபோது, 96ல் கலைஞர் வந்தபின்பு மீண்டும் ஈழத்தமிழர்கள் கல்வி கற்க தி.மு.க அரசே வழி செய்தது. பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேர்தலில் வெல்லவேண்டும் என நினைக்கும் ஈழத்தமிழர்களில் சிலர் ஆட்சியில் அ.தி.மு.க வினைப் பார்க்க தி.மு.க வரவே விரும்புகிறார்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

