04-25-2006, 10:13 PM
kurukaalapoovan Wrote:அவையின்ரை பிரச்சாரம் "நிராயுத பாணியான இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கு" என்று போகுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை நிராயுத பாணி என்று சொன்னால் என்ன இலங்கை இராணுவம் ஒட்டு மொத்தமாக சரணடைந்து விட்டார்களா 2002 போர்நிறுத்த உடன்பாட்டோடு?hock:
களத்துக்கு போகாமல் மறைந்து வாழ்ந்த தளபதியை... தவறுதலாக வெடித்துவிடுமோ எண்ற பயத்தில் கைத்துப்பாக்கியைக்கூட வைத்திருக்காமல் இருப்பவர் நிராயுதபாணிதானே...!
::


hock: