02-17-2004, 01:26 PM
[quote=BBC]Every individual shall have the right to receive information. Every individual shall have the right to express and disseminate his/her opinions <b>within the law</b>
உங்கதான் பிரச்சனையே...உந்த 'லோ' ஆளாளுக்கு மாறுதெல்லா...அங்கதான் பிரச்சனையே....இவ்வளவு நடந்தும் தமிழர் தரப்பில கோடரிக்காம்புகளும் எலும்பு பொறுக்கிகளும் இருந்தால்....அவைக்கு கொஞ்சம் 'லோ' கடுமையானலும் பருவாயில்லை....அந்த சில துளி விசங்கள்....முழுப்பானை சோற்றையும் நஞ்சாக்காமல் பாதுகாக்கலாம்....இல்ல அவனுக்கு விசம் ஊத்த உரிமை இருக்கு நீங்க வேண்டும் என்றால் ஊத்தினாப் பிறகு சோத்தை சாப்பிட விருப்பம் என்றால் சாப்பிடு இல்லாட்டி விடு எண்ட மாதிரிக் கிடக்குது உங்கட சிலபேற்ற 'லோ'......!
பொடியள் உங்களுக்கு எது மக்கள் என்ற சக்தியை பாதுகாக்கவும் அவர்களின் இலட்சியங்களை வெல்லவும் உதவும் என்றதை தூர நோக்கில் பாத்து நியாயமாத் தெரியுதோ...அதைச் தெளிவாச் செய்யுங்கோ....குளறிரவன் குளறட்டும்.....!
கீதையில தெளிவாச் சொல்லி இருக்கு....தீயதன் பக்கம் நல்லது ஒட்டி இருந்தாலும் அது தீயது அழியும் போது தீயதுடன் சேர்ந்து அழிவது தவிர்க்க முடியாதது என்று......! நீங்கள் அந்த நிலைக்குக் கூடப் போகவில்லை...தீயதையே அழிக்க முனைகிறீர்கள் அல்லது நல்லதில் இருந்து தீயதை பிரிக்க முனைகிறீர்கள்....தீயதால் பயன்பெறுபவன்...தீயது அழிவதை ஒரு போதும் விரும்பமாட்டான்....அப்படி விரும்பியிருப்பானாயின்...ஏன் அவன் தீயவன் ஆகிறான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
உங்கதான் பிரச்சனையே...உந்த 'லோ' ஆளாளுக்கு மாறுதெல்லா...அங்கதான் பிரச்சனையே....இவ்வளவு நடந்தும் தமிழர் தரப்பில கோடரிக்காம்புகளும் எலும்பு பொறுக்கிகளும் இருந்தால்....அவைக்கு கொஞ்சம் 'லோ' கடுமையானலும் பருவாயில்லை....அந்த சில துளி விசங்கள்....முழுப்பானை சோற்றையும் நஞ்சாக்காமல் பாதுகாக்கலாம்....இல்ல அவனுக்கு விசம் ஊத்த உரிமை இருக்கு நீங்க வேண்டும் என்றால் ஊத்தினாப் பிறகு சோத்தை சாப்பிட விருப்பம் என்றால் சாப்பிடு இல்லாட்டி விடு எண்ட மாதிரிக் கிடக்குது உங்கட சிலபேற்ற 'லோ'......!
பொடியள் உங்களுக்கு எது மக்கள் என்ற சக்தியை பாதுகாக்கவும் அவர்களின் இலட்சியங்களை வெல்லவும் உதவும் என்றதை தூர நோக்கில் பாத்து நியாயமாத் தெரியுதோ...அதைச் தெளிவாச் செய்யுங்கோ....குளறிரவன் குளறட்டும்.....!
கீதையில தெளிவாச் சொல்லி இருக்கு....தீயதன் பக்கம் நல்லது ஒட்டி இருந்தாலும் அது தீயது அழியும் போது தீயதுடன் சேர்ந்து அழிவது தவிர்க்க முடியாதது என்று......! நீங்கள் அந்த நிலைக்குக் கூடப் போகவில்லை...தீயதையே அழிக்க முனைகிறீர்கள் அல்லது நல்லதில் இருந்து தீயதை பிரிக்க முனைகிறீர்கள்....தீயதால் பயன்பெறுபவன்...தீயது அழிவதை ஒரு போதும் விரும்பமாட்டான்....அப்படி விரும்பியிருப்பானாயின்...ஏன் அவன் தீயவன் ஆகிறான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

