Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதினம் - தமிழ்நெட் செய்திகள்
#4
யாழில் இரு கைக்குண்டுத் தாக்குதல்: இரு படையினர் படுகாயம்
[செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2006, 19:49 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். கோண்டாவில் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பினர் இருவர் படுகாயமடைந்தனர்.


சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த ஆனைப்பந்திச் சந்திப்பகுதியிலும் படையினர் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் படைத்தரப்பில் ஒருவர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.

ஜெகதீஸ்வரி (வயது 20), கந்தையா விமலன் (வயது 21), அருட்செல்வம் சாஜிராஜ் (வயது 15) ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by msuresh - 04-25-2006, 05:32 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 05:43 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 05:45 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 05:46 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 06:00 PM
[No subject] - by Nitharsan - 04-25-2006, 06:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)