04-25-2006, 04:32 PM
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை தொலைக்காட்சி வழியாக இரவு 9.30 மணியிலிருந்து வழங்கிக் கோண்டிருக்கிறார்.
அவர் தம் உரையில் நாட்டு மக்களை அமைதியை பேனும் படி கேட்டுக் கோண்டிருக்கிறார். மேலதிக உரையை விரைவில் இணைக்கப்படும்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை தொலைக்காட்சி வழியாக இரவு 9.30 மணியிலிருந்து வழங்கிக் கோண்டிருக்கிறார்.
அவர் தம் உரையில் நாட்டு மக்களை அமைதியை பேனும் படி கேட்டுக் கோண்டிருக்கிறார். மேலதிக உரையை விரைவில் இணைக்கப்படும்.

