04-25-2006, 02:41 PM
திருமலை சம்பூரில் விமானத்தாக்குதல் செல்வீச்சு: குழந்தை பலி
இன்று திருமலை சம்பூர்ப்பகுதியில் சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தொடற்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களின் போது ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
இன்று திருமலை சம்பூர்ப்பகுதியில் சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தொடற்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களின் போது ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

