04-25-2006, 02:39 PM
திருமலையில் பாரிய குண்டுச் சத்தம் செவிமடுப்பு.
திருமலையில் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலுக்குப் பின்னர் திருமலை துறைமுகம் நோக்கிய திசையில் பாரிய குண்டுத் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.
விமானத் தாக்குதல் நடந்து முடிந்து 3 மணி நேரம் கடந்த நிலையில் இச்சத்தம் செவிமடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்று கடற்படையினரின் தளம் நோக்கியதாக இருக்கலாம் அல்லது இராணுவத்தினரின் முகாம் ஒன்றில் இச்சத்தம் கேட்டிருக்கலாம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
<b>பதிவு</b>
திருமலையில் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலுக்குப் பின்னர் திருமலை துறைமுகம் நோக்கிய திசையில் பாரிய குண்டுத் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.
விமானத் தாக்குதல் நடந்து முடிந்து 3 மணி நேரம் கடந்த நிலையில் இச்சத்தம் செவிமடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்று கடற்படையினரின் தளம் நோக்கியதாக இருக்கலாம் அல்லது இராணுவத்தினரின் முகாம் ஒன்றில் இச்சத்தம் கேட்டிருக்கலாம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
<b>பதிவு</b>

