04-25-2006, 02:19 PM
<b>வத் தலைமையக குண்டு வெடிப்பு - உள்வீட்டுச் சதியா?</b>
சிறீலங்கா இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து அரசு தலைவர் செயலகத்தில் அரசாங்கத்தரப்பினர் தற்சமயம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் உச்ச பாதுகாப்பு பிரதேசமான இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தரப்பினர் கூறுவது போல ஒரு தற்கொலை தாக்குதல் நடைபெற எந்தவித சந்தர்ப்பமும் இல்லை. இது உள்விவகார hPதியான பிரச்சினையாகவே இருக்கவேண்டும் என்பதோடு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் எனக்கூறப்படுவது வெறும் கண்துடைப்பே என்று பல்வேறு அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சங்கதி
சிறீலங்கா இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து அரசு தலைவர் செயலகத்தில் அரசாங்கத்தரப்பினர் தற்சமயம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் உச்ச பாதுகாப்பு பிரதேசமான இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தரப்பினர் கூறுவது போல ஒரு தற்கொலை தாக்குதல் நடைபெற எந்தவித சந்தர்ப்பமும் இல்லை. இது உள்விவகார hPதியான பிரச்சினையாகவே இருக்கவேண்டும் என்பதோடு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் எனக்கூறப்படுவது வெறும் கண்துடைப்பே என்று பல்வேறு அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சங்கதி
[size=14] ' '

