04-25-2006, 11:30 AM
இராணுவத்தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிர்ந்தவர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இராணுவத்தளபதி தொடர்ந்தும் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக கொழும்பு இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

